சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ??

சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ??

இந்தக் கேள்விக்கு எல்லோரும் அரிது என்று தான் பதிலுரைப்பர்

ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது தான் உண்மை

ஏறக்குறைய எல்லா சித்தர்களின் அனுபவங்கள் ஆன்மா நிலையில் வரையில் நிச்சயம் இருக்கும் – ஆன்மா வரைக்கும் வழி காட்டியிருப்பார்கள்

ஆன்ம தரிசனத்திற்க்கான முறை யாதெனில்

1. சுழிமுனை வாசல்

2. சுழிமுனை நாடி – நெருப்பாறு மயிர்ப்பாலம்

3. சுழிமுனை கதவு – அடைப்பு

4. அது திறந்தால் ஆன்ம தரிசனம் – 1008 இதழ்க் கமலம் – வெட்ட வெளி – மௌனம் என்று வெவ்வேறு நாமங்கள் & புனைப் பெயர்கள்

இது தான் வழியும் துறையும் ஆகும்

அதனால் எந்த சித்தர் பாடல் எடுத்தாலும் அதன் பொருள் இதனைச் சுற்றி  சுற்றியே அமையும் என்பது உறுதி – அதில் எள்ளளவும் சந்தேகம் தேவை இல்லை

இது ஞானப் பாடல்களுக்கு மட்டும் பொருந்தும்

ஆனால் சித்த மருந்து – கற்பம் – காய கல்பம் – அமுரி – அவர்களின் அந்தரங்க தீக்ஷ விதிகள் – பூஜா விதிகளுக்கு பொருந்தாது –

அந்த பாடல்களுக்கு பொருள் எடுப்பது தவறாக முடியும் – ஆபத்தும் கூட அவர்கள் கூட இருந்து வழி காட்டிக்கொடுத்தால் அந்த முறைகள் வேலை செய்யும்

எனவே சித்தர்களின் ஞானப் பாக்களுக்கு எளிதில் பொருள் எடுக்க முடியும் – முயன்று பாருங்கள்

வெங்கடேஷ்

http://www.facebook.com/badhey.venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s