வள்ளலார் செய்த சாதனம் – 2

வள்ளலார் செய்த சாதனம் – 2 வள்ளலார் செய்த சாதனம் – கண்ணாடி கொண்டு கண் பயிற்சி செய்திருக்கிறார் என்றால் யாரும் நம்ப மாட்டேன் என்கின்றார்கள் – அவரே சாதனம் ஒன்றும் வேண்டாம் என்று கூறி உள்ளார் – அவர் எப்படி செய்திருப்பார் என்று பதில் உரைக்கின்றார் வள்ளலார் தன் அருட்பாவில் ” நானே தவம் செய்தேன் ” என்று வருகின்றதே என்று திருப்பி கேட்டால் மறு பேச்சில்லை அவர்களின் எண்ணம் அவர் சோறு போட்டு போட்டே…

நந்தி – சன்மார்க்க விளக்கம்

நந்தி – சன்மார்க்க விளக்கம் ” நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே ” – திருமந்திரம் நிறைய திருமந்திரப் பாடல்களில் இந்த நந்தி பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கும் 1. அருள் செய்தான் நந்தி – இவ்வாறு நிறைய பாடல்கள் இருக்கும் நந்தி என்பது என்ன ?? நந்தி – நம் + தீ நம் கண்மணியில் இருக்கும் தீயாகிய திருவடிகள் – கண் பாப்பாவில் இருக்கும் தீ – அது திருவடி ஆகும் நாம் நம்…