உபதேச வினா – 2

உபதேச வினா – 2 1 நவனிலை மேற்பர நாதத் தலத்தே ஞானத் திருனடம் நான் காணல் வேண்டும் மௌனத் திருவீதி வருவாயோ தோழி வாராமல் வீண்பழி தருவாயோ தோழி ( பாடல் 4 ) நவனிலை மேற்பர நாதத் தலத்தே – ஒன்பது கூட்டுப் பொருள்களின் மேல் நாத தத்துவத்திற்கு அப்பால் நவனிலைகள் – 5 இந்திரிய சத்திகள் – சோமசூரியாக்கினி கலைகள் 3 , பரவிந்து 1 – கூட்டுதொகை 9 – இவைகளுக்கு…

பிரம்ம ஞானத்திற்கு தகுதி உடையவர் யார் ???

பிரம்ம ஞானத்திற்கு தகுதி உடையவர் யார் ??? இந்தக் கேள்வியை கேட்டவுடன் மிக நீளமான நூல் பட்டியலைச் சொல்லுவர் நம் பெருமக்கள் 1. தேவாரம் 2 திருவாசகம் 3 திருவருட்பா 4. வேதங்கள் – உப நிஷத்துக்கள் 5 பன்னிரு திருமுறைகள் 6 திருமந்திரம் மற்றும் இதர இதிஹாச புராணங்கள் என்று வரையறுப்பர் இந்த நூல்களைப் படித்திருக்க வேண்டும் என்பர் ஆனால் இதனை எல்லாம் மெத்தப் படித்த பெருமக்கள் அன்னிலை அடைந்தார்களா எனில் – இல்லை என்றே…

சந்தியா வந்தனமும் வடலூர் ஜோதி தரிசனமும்

சந்தியா வந்தனமும் வடலூர் ஜோதி தரிசனமும் சந்தியா வந்தனம் : ஐயர்கள் தினமும் காலை மாலை இந்த சந்தியா வந்தனம் என்று சொல்லக் கூடிய சடங்கினைச் செய்வர் – இது சூரியனும் சந்திரனும் ஒன்றாகக் காணும் நேரத்தில் செய்யப்படுகின்றது இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் அக்கினியாகிய ஆன்ம ஜோதி பிரகாசிக்கும் என்பது தான் இதன் தாத்பரியம் வடலூர் ஜோதி தரிசனம் : தைப் பூசத்தின் போது என்ன நடக்கிறது ?? சூரியனும் சந்திரனும் ஓன்றாகக் காட்சி அளிக்கின்ற…