சந்தியா வந்தனமும் வடலூர் ஜோதி தரிசனமும்

சந்தியா வந்தனமும் வடலூர் ஜோதி தரிசனமும்

சந்தியா வந்தனம் :

ஐயர்கள் தினமும் காலை மாலை இந்த சந்தியா வந்தனம் என்று சொல்லக் கூடிய சடங்கினைச் செய்வர் – இது சூரியனும் சந்திரனும் ஒன்றாகக் காணும் நேரத்தில் செய்யப்படுகின்றது
இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் அக்கினியாகிய ஆன்ம ஜோதி பிரகாசிக்கும் என்பது தான் இதன் தாத்பரியம்

வடலூர் ஜோதி தரிசனம் :

தைப் பூசத்தின் போது என்ன நடக்கிறது ??

சூரியனும் சந்திரனும் ஓன்றாகக் காட்சி அளிக்கின்ற போது சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது
– இந்த ஜோதி என்பது நெற்றி நடுவே விளங்கும் ஆன்ம ஜோதி ஆகும்

இந்த இரண்டும் ஒன்று தான்

ஐயர்கள் இதனை பயிற்சியில் நடைமுறைப்படுத்தாமல் வெறும் சடங்காக செய்து வருகின்றனர் – ஆனால் வள்ளல் பெருமான் இந்த பயிற்சியை நடைமுறைப்படுத்தி, வெற்றி கண்டு , அதனை உலகிற்கு இந்த அனுபவம் இவ்வாறு இருக்கும் என்று தெரிவித்து விட்டார்

இதில் தான் வள்ளல் தனியாக விளங்குகின்றார்

நிறைய விஷயங்கள் – சன்மார்க்கத்திற்கும் சமய மதத்திற்கும் ஒத்துப் போகின்றது இருக்கின்றன – ஆனால் சன்மார்க்கத்தவர் இதனை ஏற்றுக் கொள்வதே இல்லை – ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லை – ஏனெனில் ஆராய்ச்சி என்பதே இல்லை

வெங்கடேஷ்

http://www.facebook.com/badhey.venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s