How MNCs are fooling Indians ???

How MNCs are fooling Indians This article follows MP Shashi Tharoor’s speech at Oxford on British colonial rule  demanding reparations from GB When East India Company came to India and saw , they gaped and yawned us at our cultural richness, life style,. Education , knowledge and everything Then Macaulay ( father of present useless…

சுத்த சன்மார்க்கத்தவர் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்

சுத்த சன்மார்க்கத்தவர் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் 1. திருமந்திரம் 2 . திருவாசகம் – சன்மார்க்க அனுபவம் வேண்டும் என்றால் – இந்த பாடல்களில் உள்ள உண்மைப் பொருளை தெரிந்து கொண்டால் சித்திக்கும் 3. ஒழிவில் ஒடுக்கம் – இந்த நூல் தான் சாதனத்தை எப்படி செய்ய வேண்டும் எனப்தனை எடுத்துரைக்கின்றது – இதனை கட்டாயம் அன்பர்கள் படிக்க வேண்டும் 4. திருவிளையாடற் புராணம் – சன்மார்க்க அனுபவங்கள் சித்திக்க வேண்டும் என்றால் – இந்த…

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் எவ்வளவு ??

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் எவ்வளவு ?? இறைவன் : ஆசை – பந்தம் – பாசம் இல்லாதவன் வினை – மாயை – ஆணவ மலமில்லாதவன் உணவு – உறக்கம் – சோர்வு – மைத்துனம் – தாகம் இல்லாதவன் நரை – திரை – மூப்பு – பிணி – சாக்காடு – பயம் இல்லாதவன் உடல் – கருவி கரணங்கள் இல்லாதவன் பிறப்பு இறப்பு இல்லாதவன் அசுப முக்குணம் நீங்கி சுப எண்குணம்…

Vallalars Grand finale – Part 3

Vallalars Grand finale – Part 3 Sri Gangadharan – Sri Aurobindo Ashram – A rare vision in 1978 of the dematerialisation of Swami Ramalingam’s Supramental deathless body after he locked himself in his room on 30.1.1874 A RARE VISION OF DEMATERIALISATION OF SWAMI RAMALINGAM’S SUPRAMENTAL DEATHLESS BODY By Sri Gangadharan , Sri Aurobindo Ashram It…

சாகாக்கல்வி – அருள் விளக்க மாலை

சாகாக்கல்வி ஆறாம் திருமுறை – அருள் விளக்க மாலை நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே ——————————————————– ——————————————————– ———————————————————– வயங்கு நடத்தரசே என் மாலையும் ஏற்றருளே ( பாடல் 21 ) ஞான வடிவாய் = ஆன்மா வடிவம் திருவடிவம் = ஆன்மாவாக உடல் மாற்றம் அடைதல் திரண்ட கருத்து…

Vallalars Grand finale – Part 2

Vallalars Grand finale – Part 2 This article is the “ exact reproduction “ of matter contained in TR Thulasi Rams Master piece work of “ APJ and deathless bodies “ – 2 volumes Sri Gangadharan – Sri Aurobindo Ashram – A rare vision in 1978 of the dematerialisation of Swami Ramalingam’s Supramental deathless body…

வள்ளலார் செய்த சாதனம் – 2

வள்ளலார் செய்த சாதனம் – 2 வள்ளலார் செய்த சாதனம் – கண்ணாடி கொண்டு கண் பயிற்சி செய்திருக்கிறார் என்றால் யாரும் நம்ப மாட்டேன் என்கின்றார்கள் – அவரே சாதனம் ஒன்றும் வேண்டாம் என்று கூறி உள்ளார் – அவர் எப்படி செய்திருப்பார் என்று பதில் உரைக்கின்றார் வள்ளலார் தன் அருட்பாவில் ” நானே தவம் செய்தேன் ” என்று வருகின்றதே என்று திருப்பி கேட்டால் மறு பேச்சில்லை அவர்களின் எண்ணம் அவர் சோறு போட்டு போட்டே…

நந்தி – சன்மார்க்க விளக்கம்

நந்தி – சன்மார்க்க விளக்கம் ” நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே ” – திருமந்திரம் நிறைய திருமந்திரப் பாடல்களில் இந்த நந்தி பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கும் 1. அருள் செய்தான் நந்தி – இவ்வாறு நிறைய பாடல்கள் இருக்கும் நந்தி என்பது என்ன ?? நந்தி – நம் + தீ நம் கண்மணியில் இருக்கும் தீயாகிய திருவடிகள் – கண் பாப்பாவில் இருக்கும் தீ – அது திருவடி ஆகும் நாம் நம்…

அழுகணி சித்தர் பாடல் – 2

அழுகணி சித்தர் பாடல் – 2 எட்டாப் புரவியடி ஈராறு காலடியோ விட்டாலும் பாரமடி வீதியிலே தான் மறித்து கட்டக் கயிறெடுத்து கால்னாலும் சேர்த்திறுக்கி அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்ம ஆண்டிருந்தால் ஆகாதோ?? பதவுரை : 1 எட்டாப் புரவி – வாசி – சந்திர கலை – 12 கலை 2 வீதியிலே தான் மறித்து – சுழிமுனை வாசலில் நிற்கச் செய்து 3 கட்டக் கயிறெடுத்து கால் நாலும் சேர்த்திறுக்கி – நக்ஷத்திரம் 4…

சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ??

சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ?? இந்தக் கேள்விக்கு எல்லோரும் அரிது என்று தான் பதிலுரைப்பர் ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது தான் உண்மை ஏறக்குறைய எல்லா சித்தர்களின் அனுபவங்கள் ஆன்மா நிலையில் வரையில் நிச்சயம் இருக்கும் – ஆன்மா வரைக்கும் வழி காட்டியிருப்பார்கள் ஆன்ம தரிசனத்திற்க்கான முறை யாதெனில் 1. சுழிமுனை வாசல் 2. சுழிமுனை நாடி – நெருப்பாறு மயிர்ப்பாலம் 3. சுழிமுனை கதவு – அடைப்பு 4. அது…