“Uncluttered Mind “

“Uncluttered Mind “ “Simplicity is the ultimate sophistication.” – Leonardo DaVinci. The goal of reducing clutter is to eliminate the nonessentials and keep only what is needed. If you are cleaning out your cupboard, this means deciding which pile each thing belongs in. But when it comes to the contents of your mind, the choice…

மௌன குரு தக்ஷிணாமூர்த்தியும் – வியாழ குரு பிரஹஸ்பதியும்

மௌன குரு தக்ஷிணாமூர்த்தியும் – வியாழ குரு பிரஹஸ்பதியும் இந்த இருவரையுமே ஜனங்கள் குழப்பி கொள்கின்றார்கள் முதலாமவர் – ஞான குரு – ஆன்மாவின் சொரூபம் – இவருக்கும் நம் உலக வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை அப்படி இருக்க , குரு பெயர்ச்சிக்கு இவரை சென்று ஏன் மக்கள் வழிபடுகின்றனர் என்று தான் புரியவில்லை மௌன குரு தக்ஷிணாமூர்த்தி – காலத்தைக் கடந்தவர் – கோள்களுக்கு அப்பால் இருப்பவர் – அவரை எப்படி கோள் குரு பிரஹஸ்பதியுடன்…

ஓம் நமசிவாய – சன்மார்க்க விளக்கம்

ஓம் நமசிவாய – சன்மார்க்க விளக்கம் ஓம் நமசிவாய என்று கூறினலே – சன்மார்க்கத்தவர்கள் இது சைவ மந்திரம் என்று அறியாமையினால் கூறுவர் இது உண்மையில் உலகளாவிய ஒரு பொதுப்படையான மந்திரம் – அடைச்சொல் ஆகும் ஓம் நமசிவாய என்பதன் உண்மையான உட்பொருள் : ந ம சி வ ய என்பது இயற்கையின் பஞ்ச பூதங்களைக் குறிக்க வந்த சொற்களாகும் இந்த ஐந்தினையும் ஒன்றாக்கி பிரணவத்தில் ( ஓம்காரத்தில் ) சேர்க்க வேண்டும் என்பது தான்…

பெரியவர் யார் ??

பெரியவர் யார் ?? வயதில் பெரியவர் பணத்தில் பெரியவர் வித்தையில் பெரியவர் கல்வியில் பெரியவர் அதிகாரத்தில் பெரியவர் இவர்கள் எல்லோரும் ஞானத்தில் பெரியவனுக்கு முன் வேலைக்காரர்களாய் இருக்கின்றார்கள் – அடி பணிகின்றார்கள் உதாரணம் : இந்தியாவின் முதன்மை குடிமகன் ஜனாதிபதி  R. வெங்கட் ராமன் அவர்கள் அடிக்கடி காஞ்சி பெரியவரை அடி பணிந்து ஆசிர்வாதம் பெற்றுச் செல்வார் வெங்கடேஷ் http://www.facebook.com/badhey.venkatesh

யார் யார் ஒளி தேகம் பெற மாட்டார் ??

யார் யார் ஒளி தேகம் பெற மாட்டார் ?? எவர் ஒருவர் 1. ஜீவகாருண்யம் என்றால் நாம் ஆன்மாவாக மறுபிறப்பெடுப்பது , ஆன்ம லாபம் அடைவது என்பதை அறியாமல் – ஜீவகாருண்யம் என்றால் சோறு போடுவது என்று அன்னதானம் செய்து கொண்டே இருப்பவர்களும் 2 தன் சாதனத்தில் கண்களைப் பயன்படுத்தாதவர்களும் 3. தன் சாதனத்தில் கண்களை மூடி தவம் செய்பவர்களும் – கண்களை திறந்தபடி செய்யாதவர்களும் எக்காலத்தும் நாசம் அடையாத சுவர்ண தேகத்தை எக்காலத்தும் அடையமாட்டார்கள் என்பது…

கவலை இல்லாமல் வாழ்வது எப்படி ??

கவலை இல்லாமல் வாழ்வது எப்படி ?? கவலை கவலை ஒயாத கவலை இது இல்லாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை என்ற நிலை பெரும்பாலானவர்க்கு கவலை எங்கு எப்படி உருவாகிறது ?? கவலை மனம் செயல்படும் போது உருவாகிறது மனம் செயல்படும் களம் – இரண்டே இரண்டு காலத்தில் – அதாவது கடந்த காலத்தை நினைத்து வருத்தப் படுகின்றது – வருங்காலத்தை எண்ணி கலக்கப் படுகின்றது – கலவரம் அடைகின்றது மனதை இந்த இரண்டு காலங்களில் செயல்பட விடாமல், …

உண்மையான கர்ம யோகி – ஞான யோகி யார் ???

உண்மையான கர்ம யோகி – ஞான யோகி யார் ??? யார் எனில் எவர் ஒருவர் தன் போதத்தை முழுதும் ஒழித்து அருளிடம் – ஆன்மாவிடம்  தன் உடைமைகள் அனைத்தும் ஒப்படைத்து சும்மா இருக்கின்றாரோ உலக வாழ்வில் இருந்தும் அதனிடம் ஒட்டாமல் இருக்கின்றாரோ – அதன் தாக்கம் தம்மில் ஏற்படாவண்ணம் இருக்கின்றாரோ உடம்போடே வாழ்ந்தாலும் அதன் கருவி கரணங்களின் தாக்கம் ஏற்படாவண்ணம் இருக்கின்றாரோ அவரே கர்ம யோகி – ஞான யோகி ஆவார் வெங்கடேஷ் http://www.facebook.com/badhey.venkatesh

யார் பெறுவார் ஒளி தேகம் ??

யார் பெறுவார் ஒளி தேகம் ?? எவர் ஒருவர் 1. தன் சாதனத்தில் கண்களைப் பயன்படுத்தி தவம் செய்கின்றாரோ 2. தன் கண்களையும் பார்வையையும் மனதையும் சதாகாலமும் புருவமத்தியில் வைத்திருக்கின்றாரோ 3 தன் உடம்பை பொன் போல் பாதுகாத்து வருகின்றாரோ – உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் நோய் நொடியற்று இருக்கின்றாரோ 4 உலக வாழ்வில் இருந்தும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்கின்றாரோ , யார் இந்திரியங்களின் சேட்டை முழுதும் வெட்டி தன் ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள்…

ஓணம் – சன்மார்க்க விளக்கம்

6.5.2014 ஓணம் – சன்மார்க்க விளக்கம்   ( repeat posting – 2mrw being ONAM ) புராணக் கதை : மகாபலி என்ற ஒரு அரசர் இருந்ததாகவும், வருடத்திற்கு ஒரு முறை , அவர் தான் ஆண்ட நாட்டைப் பார்க்க வருவதாகவும், அவருக்கு அளிக்கும் நல்லதொரு மிகப்பெரிய வரவேற்பு தான் ஓணமாகக் கொண்டாடப் படுகின்றது முழுக் கதை : மகாபலி, வாமன அவதாரத்தின் போது, ஒரு யாகத்தின் போது, 3 அடி மண்ணை ,…

ONAM – real meaning

2.11.07 ONAM – real meaning by way of Suddha sanmargam Mythological and fictitious story – believed to have happened. An emperor by name Mahabali was there and once in a year he visits his kingdom. As a warm reception to him, Onam is celebrated. This is the general awareness among the public who celebrate this…