அம்பலவாணர் வருகை – 3

அம்பலவாணர் வருகை – 3 உறங்கி இறங்கும் உலகவர் போல் நான் உறங்க மாட்டேன் இங்கு வாரீர் உண்டி தர இங்கு வாரீர் ( 48 ) திரண்ட கருத்து : உறங்கினால் தம் உணர்வானது கீழ் நோக்கிவிடும் என்பதால் வள்ளல் பெருமான் தன்னை மேல் நிறுத்துக் கொள்ளவே தூங்காமல் இருப்பேன் என் கின்றார் – ஆன்மாவிற்கு வருக என்று அழைப்பு விடுக்கின்றார் தனக்கு அமுதம் அளிக்க எட்டும் இரண்டுமென்று இட்டு வழங்குதல் எட்டும்படி செய்தீர் இங்கு…

அம்பலவாணர் வருகை – 2

அம்பலவாணர் வருகை – 2 திருவருட்பா – ஆறாம் திருமுறை ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல் ஏற வைத்தீர் இங்கு வாரீர் தேற வைத்தீர் இங்கு வாரீர் ( 76 ) திரண்ட கருத்து : பயிற்சியின் போது கண்மணிகள் மேல் ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கும் – அப்படி இருந்த வள்ளல் பெருமானை ஆன்மா அன்னிலையை மாற்றி அவருடைய உணர்வு எப்போதும் மேல் நிலையிலே இருக்கும்படி செய்துவைத்தது – அம்பலத்திலே இருக்கும் ஆன்மாவே இங்கு வர வேண்டும்…

BUSY PEOPLE AND PRODUCTIVE PEOPLE

Difference between BUSY PEOPLE AND PRODUCTIVE PEOPLE Today’s message is a lengthier one but worth in reading it. See what the world’s number one ultraman Kilian Jornet has to say  about the difference between his life in the mountains and the life he sees in the city. Kilian spends most of his life in the…

எட்டிரண்டு – EIGHT and TWO

எட்டிரண்டு – EIGHT and TWO This is the greatest conundrum in sanmargam – Even present and past great spiritual masters have failed in this arduous task of conjuncting 8*2 to achieve the great and BIG TEN – 10 and decoding the real meaning behind it இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தங்கள் அறிவுக்கு எட்டிய அளவுக்கு தருகின்றனர் ஈரோடு…