சன்மார்க்க சாதனத்துக்கும் கண்ணுக்கும் உள்ள சம்பந்தம்

சுத்த சன்மார்க்க சாதனத்துக்கும் கண்ணுக்கும் உள்ள சம்பந்தம் 1. கண்ணைக்கொண்டு தான் மூன்று மலங்களையும் திரைகளையும் எரிக்க முடியும் உதாரணம் : மதுரையை கண்ணகி தீக்கிரையாக்கினாள் என்பது இது தான் . கண்ணகி = கண் இந்த சாதனா தந்திரத்தை குரு மூலம் அறிய வேண்டும் – அவர்கள் தீக்ஷை தருவார்கள் 2. கண்ணைக்கொண்டு தான் சுத்த தேகம் முதலான தேகங்கள் பெற முடியும் உதாரணம் : காந்தாரி தன் கண்கட்டை அவிழ்த்து அவள் கண்களால் துரியோதனனன்…

LIFE AND TIME IS SHORT

TIME IS SHORT “When we realize that time is short, we act quickly and get the important work done first. Students hurry up and revise their lessons when they realize that exams are only days away. Travelers walk with a brisk pace to the gate when it is about time to board the flight. When…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்து எல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு கருத்து : மு வரதராசனார் உரை : எழுத்துக்களுக்கு ” அ” என்ற எழுத்து அடிப்படை அவ்வாறே உலகிற்கு கடவுள் அடிப்படை ஆனால் இந்த குறளை சற்று மாற்றினால் அதன் முழுப் பரிமாணம் கிடைக்கும் அகர முதல எழுத்து எல்லாம் ” ஆதிபகலன் “முதற்றே உலகு கருத்து இப்படி மாறி அமையும் : எழுத்துக்களுக்கு ” அ” என்ற…