வள்ளலார் – உரை நடைப் பகுதி விளக்கம்

வள்ளலார் -உரை நடைப் பகுதி விளக்கம் வள்ளல் பெருமான் : இங்கு இருக்கும் எதனையும் ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம் என்று உரை நடையில் ஓரிடத்தில் கூறுகின்றார் – அவர் அவ்வாறு கூறக் காரணம் என்ன ?? அவர் நாம் எல்லோருக்கும் கூற வருவது : உலக வாழ்வு என்பது மாய மாரீசன் போன்றது – பின்னாடி செல்ல செல்ல ஓடி ஓடிப் போகும் – அதற்கு முடிவே கிடையாது அதே போல் உலகத்தில் இருக்கும் பொருட்களும்…

ஞானியர்க்கும் மனிதர்க்கும் உள்ள வேறுபாடு

ஞானியர்க்கும் மனிதர்க்கும் உள்ள வேறுபாடு ஞானியர் – மனம் கடந்த நிலையில் ஆன்ம நிலையில் – ஒருமையில் சதாகாலமும் இருப்பர் – மௌனத்திலே லயித்திருப்பர் – உலக வாழ்வில் இருந்தாலும் புற உலகத்தால் – செயல்களால் அகம் பாதிக்கப்படார் – நிம்மதி கெடார் மனிதர் – மனம் என்னும் சுழலில் சிக்கி – இன்பம் /துன்பம் என்னும் இருமையில் உழல்வர் மனம் சதா வேலை செய்து கொண்டே இருக்கும் உலகத்தின் இயக்கத்தால் அகம் – அதன் நிம்மதி…

I சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி என்ன ஜோதி ??

I சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி என்ன ஜோதி ?? வள்ளலார் தன் உரை நடைப் பகுதியில் – ” நீ ( ஆன்மா ) ஒரு அணு – நிறம் – தன்மை மற்றும் குணங்களை எல்லாம் எடுத்துக் கூறி , அதனை மறைத்துக் கொண்டிருப்பவை ஏழு திரைகள் என்றும் கூறுகின்றார் அகவலிலும் திரைகளின் விவரம் உள்ளது சத்திய ஞான சபையிலும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது அப்படியெனில் அங்கு காட்டப்படும்…

TRIPLE DEATHLESS BODY AND GREAT DEATHLESS LIFE

TRIPLE DEATHLESS BODY AND GREAT DEATHLESS LIFE – WE TOO CAN MAKE IT HAPPEN   History abounds with tales of experts who were convinced that the ideas, plans, and projects of others could never be achieved. However, accomplishment came to those who said, “I can make it happen.” The Italian sculptor Agostino d’Antonio worked diligently…