யார் யார் ஒளி தேகம் பெற மாட்டார் ??
எவர் ஒருவர்
1. ஜீவகாருண்யம் என்றால் நாம் ஆன்மாவாக மறுபிறப்பெடுப்பது , ஆன்ம லாபம் அடைவது என்பதை அறியாமல் – ஜீவகாருண்யம் என்றால் சோறு போடுவது என்று அன்னதானம் செய்து கொண்டே இருப்பவர்களும்
2 தன் சாதனத்தில் கண்களைப் பயன்படுத்தாதவர்களும்
3. தன் சாதனத்தில் கண்களை மூடி தவம் செய்பவர்களும் – கண்களை திறந்தபடி செய்யாதவர்களும்
எக்காலத்தும் நாசம் அடையாத சுவர்ண தேகத்தை எக்காலத்தும் அடையமாட்டார்கள் என்பது உறுதி
வெங்கடேஷ்