மௌன குரு தக்ஷிணாமூர்த்தியும் – வியாழ குரு பிரஹஸ்பதியும்

மௌன குரு தக்ஷிணாமூர்த்தியும் – வியாழ குரு பிரஹஸ்பதியும் இந்த இருவரையுமே ஜனங்கள் குழப்பி கொள்கின்றார்கள் முதலாமவர் – ஞான குரு – ஆன்மாவின் சொரூபம் – இவருக்கும் நம் உலக வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை அப்படி இருக்க , குரு பெயர்ச்சிக்கு இவரை சென்று ஏன் மக்கள் வழிபடுகின்றனர் என்று தான் புரியவில்லை மௌன குரு தக்ஷிணாமூர்த்தி – காலத்தைக் கடந்தவர் – கோள்களுக்கு அப்பால் இருப்பவர் – அவரை எப்படி கோள் குரு பிரஹஸ்பதியுடன்…

ஓம் நமசிவாய – சன்மார்க்க விளக்கம்

ஓம் நமசிவாய – சன்மார்க்க விளக்கம் ஓம் நமசிவாய என்று கூறினலே – சன்மார்க்கத்தவர்கள் இது சைவ மந்திரம் என்று அறியாமையினால் கூறுவர் இது உண்மையில் உலகளாவிய ஒரு பொதுப்படையான மந்திரம் – அடைச்சொல் ஆகும் ஓம் நமசிவாய என்பதன் உண்மையான உட்பொருள் : ந ம சி வ ய என்பது இயற்கையின் பஞ்ச பூதங்களைக் குறிக்க வந்த சொற்களாகும் இந்த ஐந்தினையும் ஒன்றாக்கி பிரணவத்தில் ( ஓம்காரத்தில் ) சேர்க்க வேண்டும் என்பது தான்…