திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் சன்மார்க்க விளக்கம் : நாம் பேசினால் ஆன்மாவின் பெருமையினை உரைக்க வேண்டும் – இல்லையெனில் எதுவும் வீணாக உரைத்தல் கூடது வெங்கடேஷ்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் தோன்றிற் புகழோடு தோன்றுக – அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று சன்மார்க்க விளக்கம் : யார் சுழிமுனை அனுபவத்திற்கு வருகின்றார்களோ , அவரை இந்த ஊரும் உலகமும் சுற்றமும் நட்பும் அவரை போற்றி வணங்கும் – அவர் புகழுடன் விளங்குவர். பிறந்தால் இத்தகைய பிறப்பு பிறக்க வேண்டும் இல்லையெனில் பிறவாமல் இருக்க வேண்டும் வெங்கடேஷ்

வள்ளலாரின் சித்தி

வள்ளலாரின் சித்தி வள்ளலார் நான் இந்த உடம்பில் இருக்கின்றேன் – பின்னர் எல்லா உடம்பினிலும் புகுந்து கொள்வேன் என்று கூறிச் சென்றுள்ளார் இதன் அருத்தம் நிறைய சன்மார்க்கிகளுக்கு புரியவில்லை இதன் அருத்தம் என்னவெனில் : 30.1.1874 தன் அறையில் பூட்டிக்கொண்ட பிறகு , அவருடைய ஒளி உடல் அருளொளியால் முழுதும் வேதிக்கப்பட்டு அருள் அணுக்களாக மாற்றப்பட்டு அண்ட சராசரம் முழுதும் தூவப்பட்டுவிட்டது அந்த அருள் அணுக்களானது அண்ட சராசரத்திலுள்ள எல்லா வற்றிலும் ( ஜடம் உட்பட )…

Vallalar’s mystical end

Vallalar said ” Now I am in this body – in future I shall enter in all the bodies ” Poeple cant understand this statement the real meaning behind the above statement is that vallalars light body got transfigured into grace atoms with the help of grace light and was dispersed thru out the universe…

Indrajith – real & sanmarga meaning

We all know that Indrajith is the son of Ravana , king of Lanka You know how and why and where from he gets such name ?? Because he has won over all our 5 senses and keeps under his control , he gets this name Indrajith meaning one who has won 5 senses Indra…