நெற்றிக்கண்ணை திறக்க குறுக்கு வழி

நெற்றிக்கண்ணை திறக்க குறுக்கு வழி நெற்றிக்கண்ணை திறக்க வேண்டும் என்றால் வாசி வேண்டும் – அது  கையில் சிக்குவதே இல்லை – இதனால்  நெற்றிக்கண்ணை திறக்க முடிவதில்லை – உடலை காயகல்பம் செய்ய முடிவதில்லை – நிறைய சித்திகள் கைவரப் பெற  முடிவதில்லை அதனால் கவலை அடைந்து யோசித்தவர்கள் கண்டு பிடித்தது தான் ” இலம்பிகா யோகம் ” இந்த பயிற்சியில் நாக்கை அடியில்  அறுத்து அதன் நீளத்தை அதிகரித்து , அதனை மடித்து தொண்டையின் மேலேயும்…

திருக்குறள் – சாதகரின் விழிப்புணர்வு

திருக்குறள் – சாதகரின் விழிப்புணர்வு எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இக்குறளின் பொருளை சன்மார்க்கிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் – ஒரு குருவை பெறும்போதும் – அவரிடம் இருந்து சாதகம் – பயிற்சி கற்றுக் கொள்ளும் போதும் அது சரியான முறை தானா – நம்மை கரை சேர்க்குமா என்றெல்லாம் ஆராய வேண்டும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் – ஏனெனில் தற்போதைய சூழலில் போலி குருமார்கள் தான்…

நவகண்ட யோகம்

நவகண்ட யோகம் இந்த யோகத்தை வள்ளலார் – பொள்ளாச்சி கோடி சுவாமிகள் – ஷீரடி சாய் பாபா பயின்றுள்ளனர் என்று தெரிகின்றது வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றில் – இது பற்றிய குறிப்பு வருகின்றது அவரின் உடல் உறுப்புகள் – கை – கால் – தலை – முண்டம் என்று தனித்தனியே பிய்ந்து கிடக்குமாம் – பின்னர் அனைத்து பாகங்களும் ஒன்று சேர்ந்து விடுமாம் – உயிரும் வந்துவிடுமாம் அதனை பார்த்த அவர் சீடர்கள் பயந்து போய்…

ஆன்ம லாபம்

ஆன்ம லாபம் நாம் எல்லவரும் ஆன்மாவின் துணை கொண்டு நிறைய லாபம் அடைய வேண்டி இருக்கின்றது. முதலில் ஆன்மா விழிப்படைய தகுந்த சாதனம் பழக வேண்டும் – அதன் பலனாக அது வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆன்மாவின் பலம் அதிகம் அதிகமாக – மனதின் பலம் குறையும் – குன்றிப் போகும் அப்போது ஆன்மா சாதகனுக்கு பல உதவிகள் புரியும் – நம் கரும வினைகளிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கும் ஏன் எனில் ஆன்மாவிற்கு இயற்கையாகவே…

ஆன்மாவும் அருட்பெருஞ்சோதியும்

ஆன்மாவும் அருட்பெருஞ்சோதியும் நான் எந்த சன்மார்க்கியை கேட்டாலும் – சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி – அருட்பெருஞ்சோதி என்றே கூறுகின்றனர் – உண்மையை அறியாமலே அந்த ஜோதி ஆன்ம ஜோதியே அன்றி அருட்பெருஞ்சோதி அன்று பின் நீங்கள் எதனை அடைய விரும்புகிறீர்கள் என்று கேட்டால் –  அருட்பெருஞ்சோதி என்று தான் பதில் வருமே அல்லாது  வேறு வராது அதற்கு வழி என்று கேட்டால் ஜீவகாருண்யம் – அன்ன தானம் – என்று தான் கூறுகின்றார்களே அல்லாது…

விந்து ஜெயம் – பரியங்க யோகம் – உண்மை விளக்கம்

விந்து ஜெயம் – பரியங்க யோகம் – உண்மை விளக்கம் விந்து ஜெயம் என்றால் விந்து விடா பெண் போகம் – விந்தினை கீழே விடாமல் மேல் ஏற்றுவது –  இதனை நடைமுறைப் படுத்துவது மிகவும் கடினம் இதனை செயலுக்குக் கொண்டு வரத் தெரியாமலும் – செய்ய முடியாமலும் நிறைய குருமார்கள் ( போலி ) மண்ணுக்குள் புதைந்து போயினர் என்பது உண்மை இதனை நடைமுறைப் படுத்த சொல்லிக் கொடுக்கும் யோகம் – பரியங்க யோகம் பரியங்க…

அனுபவமும் உணர்தலும் – பாகம் 1

அனுபவமும் உணர்தலும் – பாகம் 1 நம் சன்மார்க்கத்திலும் சரி  எந்த ஒரு சமயத்திலும் சரி இந்த கேள்வி வரும் இப்போது நிறைய பேர் ” நானே பரப்பிரம்மம் – நான் அவன் தான் ” ” நான் உலகத்தை நடத்துபவன் ” என்றெல்லாம் எழுதி வருகின்றார்கள் இது வேதாந்த வாக்கியங்களை  இறுமாப்புடன் கூறுவதற்குச் சமம் வேத ரிஷிகள் அனுபவித்த பிறகு அவ்வாக்கியங்களை கூறினார்கள் – அவர்களுக்கு பொருந்தும் கேட்டால் நான் உணர்ந்து இருக்கின்றேன் என்கிறார்கள் –…

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் இதன் பெயரிலே ஒரு இணைய தளம் இயங்கி வருகின்றது வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் என்ன ?? ” திருவடி ” தான் வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் இதனைக் கொண்டு வள்ளலார் சாதனங்கள் இயற்றினார் – ஏறா நிலை மிசை ஏறினார் – மரணமிலாப்  பெருவாழ்வு – முத்தேக சித்தி – ஞான  சித்தி  – சிற்றம்பலப் பிரவேசம் – எல்லாம் கை கூடியது எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தே எல்லாம் வல்லான்…

கண் கண்ட தெய்வம்

கண் கண்ட  தெய்வம் நாம் ஒருவர்க்கு மிகவும் தேவையான நேரத்தில் தக்க உதவிகள் செய்தால் நீங்கள் தான் என் கண் கண்ட தெய்வம் என்று கூறுவார் தெய்வத்தை கண்ணால் காண முடியுமா ?? முடியும் – கண்ணால் தான்  காண முடியும் நாம் செய்யும் சாதனத்தால் – அதன் வல்லமையால் நம் ஆன்மாவை நம் கண்ணால்  காண முடியும் கண்கள் கொண்டு செய்யும் சாதனத்தால் கண்களுக்கு இந்த சக்தி பூரணமாக கிடைக்கும் ஆன்மா தான் தெய்வம் ஆன்மா…

மேதை – மேதா நாடி – சன்மார்க்க விளக்கம்

மேதை – மேதா நாடி – சன்மார்க்க விளக்கம் உலகம் பல மேதைகளை கண்டிருக்கின்றது உதாரணம் – கணித மேதை  இராமானுஜம் அது எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படி ஒரு ஞானம் ?? இதில் தான் இரகசியம் இருக்கின்றது அதாவது  இவர்களுக்கு ”  மேதை நாடி”  என்று சொல்லக்கூடிய ” சுழிமுனை ” நாடி இயக்கம் இருக்கும் – அதனால் இவர்களுக்கு அதீத ஞானம் ஒரு குறிப்பிட்ட துறையில் இயற்கையாகவே இருக்கும் அதனால் இவர்கள் மேதைகளாக விளங்குகின்றார்கள்…