Our return journey

Our return journey when we buy tickets in irctc , it pops up the question ” want to book return journey ticket ” and then we book that also But no body ever thinks of our return journey after having made onward journey to this world – and many sanmargis dont know how and where…

தருமத்தோடு கூடியவன் தேக நஷ்டம் அடைய மாட்டான்

தருமத்தோடு கூடியவன் தேக நஷ்டம் அடைய மாட்டான் மேற்கூறிய வாசகத்தை கூறியவர் நம் வள்ளல் பெருமான் ஆவார் இதன் தாத்பரியம் யாதெனில் தருமத்தோடு கூடியவன் தேக நஷ்டம் அடைய மாட்டான் இதில் தருமம் = ஆன்ம நிலை – நாம் கோயிலுக்குச் சென்று செய்யும் தருமம் அல்ல ஆன்மாவின் மறு பெயர் தருமம் ஆகும் பொருள் : யார் யாரெல்லாம் ஆன்ம நிலை அடைந்து அதனுடன் ஒன்றி கலந்து விடுகின்றார்களோ அவர்கள் எல்லோரும் தேக நஷ்டம் என்னும்…

திருவடியும் திருச்சிற்றம்பலமும்

திருவடியும் திருச்சிற்றம்பலமும் வள்ளுவப் பெருந்தகை திருவடி கொண்டு பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடலாம் என்று கூறிச் சென்றுள்ளார் அத்தகைய பெருமை வாய்ந்தது திருவடி – ஆனால் இன்றைய சன்மார்க்கம் திருவடி ஞானம் இல்லாமல் இருக்கின்றது   எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து என்பதினை தனையே ஏத்து என்று மாற்றிவிட்டனர்   நாம் சாதனையில் கண்களிலுள்ள திருவடியைப் பற்றி செய்ய வேண்டும் – அவ்வாறு ஆற்றின் அத்திருவடியே நம்மை எல்லா அனுபவத்திற்கும்…