சஹஸ்ர நாமமும் சுழிமுனையும்

சஹஸ்ர நாமமும் சுழிமுனையும் நாம் வணங்கும் அம்பிகைக்கு நாமங்கள் ஆயிரம் பாடலாக லலிதா சஹஸ்ர நாமமும் இருக்கின்றது ஒருத்திக்கு ஆயிரம் நாமம் இருக்க , ஏன் யோக ஞான சாத்திரத்தில் ஒரு முக்கியமான இடத்திற்கு – ஒப்பு ஈடில்லா இடத்திற்கு பல பெயர்கள் இருக்கக் கூடாது ஆன்மா இருக்கும் இடத்திற்கு – லலாடம் மேரு பிரம்மத்துவாரம் பிரம்மரந்திரம் சபாத்துவாரம் நடுக்கண் நெற்றிக்கண் என்றேல்லாம் பெயர் வைத்திருக்கின்றனர் நம் அனுபவத்தில்  இருந்த ஞானியர் இதற்கு ஏன் இவ்வளவு புலம்பல்…

பிணத்தின் மீது ஒரு ரூபாய் நாணயம் – உண்மை விளக்கம்

பிணத்தின் மீது ஒரு ரூபாய் நாணயம் – உண்மை விளக்கம் பிணத்தின் மீது ஒரு ரூபாய் நாணயம் – இந்த காட்சியை நாம் அனைவரும் கண்டிருக்கின்றோம் இதன் அர்த்தம் கேட்டால் நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர் நம் கடைப் பிடிக்கின்றோம் என்பர் சடங்கு   : நாம் இறந்த பிறகு , நம் உயிரானது ஒரு நதி/ குளம்  கடக்க வேண்டி இருக்கின்றது அங்கே ஒரு ஓடக்காரன் இருப்பானாம் – அவனுக்கு இந்த காசு கொடுத்தால் அவன் அந்த…

வைணவர்களின் நாமம் – சன்மார்க்க விளக்கம்

வைணவர்களின் நாமம் – சன்மார்க்க விளக்கம் வைணவர்கள் பொதுவாக இந்த நாமத்தை புருவ நடுவில் இருந்து ஆரம்பித்து தலைக்கு மேல் வரை இழுத்து செல்வர் இதன் நிறம் –  சென்னிறமாகவே இருக்கும் இதன் தாத்பரியம் என்று கேட்ட போது யாரும் சரியான பதில் உரைக்கவில்லை உண்மையான விளக்கம் : பர விந்துவானது சுழிமுனை நாடி வழியாக பயணித்து சுழிமுனை – பிரமத்துவாரம் வந்தடைவது தான் இந்த நாமச் சடங்கு நான் இந்த சூட்சுமமான பயிற்சி செய்கிறேன் என்று…

பிரம்ம ரேகை – தலை எழுத்து

பிரம்ம ரேகை – தலை எழுத்து நாம் எல்லோரும் புலம்புவது உண்டு – நம் தலை எழுத்துப் படி தான் எல்லாம் நடக்கும் – மாற்றி அமைக்கும் வல்லமை யாருக்கு இருக்கின்றது ??? இந்த  தலை எழுத்து எங்கிருக்கின்றது ?? நான் அகத்திய முனிவரின் ஒரு நூலை படித்துக் கொண்டிருந்தேன் – அதில் இது பற்றி ஒரு குறிப்பு வந்தது அதாவது தலை எழுத்து ஆகிய பிரம ரேகை என்பது மூளையை இரண்டு பாகமாக பிரிக்கும் ஒரு…

பிரமச்சாரி – யார் ??? உண்மை விளக்கம்

பிரமச்சாரி – யார் ??? உண்மை விளக்கம் உலக வழக்கில் பிரமச்சாரி என்றால் திருமணம் ஆகாதவர் என்றே பொருள் கொள்ளப்படும் உண்மை அதுவா ?? இல்லை யார் பிரம்மத்தைச் சார்ந்திருக்கின்றாரோ அவரே பிரமச்சாரி ஆவார் அது சரி பிரம்மம் என்றால் ?? பிரம்மம் என்றால்  ஆன்மா தான் அதனால் யார் ஒருவர் ஆன்மாவை சார்ந்திருக்கின்றாரோ அவரே பிரமச்சாரி ஆவார் இது தான் உண்மை விளக்கம் வெங்கடேஷ்

மனிதனின் அறிவு நிலைகள் பத்து 10

மனிதனின் அறிவு நிலைகள் பத்து 10 தற்போதுள்ள மனிதனுக்கு ஆறறிவு – அவை : 1 மெய் 2 வாய் 3 கண் 4 மூக்கு 5 செவி 6 பகுத்தறிவு ஒரு மனிதன் மேலும் முயற்சி செய்து  மேலும் தேடிக் கொள்ள வேண்டிய அறிவு : 7 குறிப்பறிவு 8 மெய்யறிவு 9 நுண் மாண் நுழை புலம் என்னும் அறிவு ( சிற்றம்பலம் நுழைய தேவையான அறிவு ) 10 வாலறிவு ( இறைவன்…

கல்வி ஞானியரும் மெய் ஞானியரும்

கல்வி ஞானியரும் மெய் ஞானியரும் இந்த இருவரும் எக்காலத்திலும் உள்ளனர் என்பது உண்மை கல்வி ஞானியர் : யார் எனில்  தமிழில் முது கலை பட்டம் பெற்று , அதன் புலமை கொண்டு சித்தர் பாடல்களுக்கும்  திருவருட்பா போன்ற பாடல்களுக்கும் அருத்தம் கூறி வருவர் . இவர்களின் பொருள் தவறாகவே இருக்கும் – ஏனெனில் அனுபவம் இல்லாததால் தவறு . தமிழ்  புலமை வேறு அனுபவ ஞானம் வேறு . இவர்கள் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களாக இருப்பர்…