உங்களுக்கு வெற்றி வேண்டுமா ?? தோல்வி வேண்டுமா ??

உங்களுக்கு  வெற்றி  வேண்டுமா ?? தோல்வி வேண்டுமா ?? இது என்ன கேள்வி ?? வெற்றி தான் எனில் இறைவனிடம் சரணடைந்தால் வெற்றி கிடைக்கும் இறைவனிடம்  சண்டை பிடித்தால் தோல்வி கிடைக்கும் எனவே வெற்றிக்கு வழி தேடிக் கொள்ளுங்கள் வெங்கடேஷ்

மனதில் உள்ள இராக துவேஷங்கள் – எங்கிருக்கின்றன ???

மனதில் உள்ள இராக துவேஷங்கள் – எங்கிருக்கின்றன ??? நம் மனதில் ஆசை காமம் குரோதம் மோகம் போன்று நிறைய கருப்பு நிற குணங்கள் நிரம்பி இருக்கின்றன ஆனால் அவைகள்  எங்கிருக்கின்றன ??? அவைகள்   ஆன்மாவைச்  சுற்றி திரைகளாகவும் மலங்களாகவும் ஆன்மாவை மறைத்துள்ளன என்பது உண்மை அவைகளை கண்ணின் சுத்த உஷ்ணம் மூலம் தீக்கிரையாக்க வேண்டும் – இது அனுபவ முறை ஆகும்   வெங்கடேஷ்

சிவம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது ?? – பாகம் 2

சிவம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது ?? – பாகம் 2 சிவம் நம்மிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கின்றது 1அன்பு என்றால் எண்ணமில்லா  நிலை எதனையும் எதிர்ப்பார்க்கா மன நிலை 3 எல்லாம்  அவர் பார்த்துக் கொள்வார் என்ற சரணாகதி நிலை 4 எதனையும் எதிர் கொள்ளும் மனப் பக்குவம் – மனோ தைரியம் 5 ஒருமை நிலை – ஆன்ம நிலை – எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை 6 ஆசை அற்ற நிலை…

சிவம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது ??

சிவம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது ?? சிவம் நம்மிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கின்றது 1அன்பு என்றால் எண்ணமில்லா மன நிலை எதனையும் எதிர்ப்பார்க்கா மன நிலை 3 எல்லாம்  அவர் பார்த்துக் கொள்வார் என்ற சரணாகதி நிலை 4 எதனையும் எதிர் கொள்ளும் மனப் பக்குவம் – மனோ தைரியம் 5 ஒருமை நிலை – ஆன்ம நிலை – எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை ஆனால் நாம் இதெல்லாம் செய்வதே இல்லை –…

முருகன் கையில் சக்திவேல் – சன்மார்க்க விளக்கம்

முருகன் கையில் சக்திவேல் – சன்மார்க்க விளக்கம் இந்த வேலாயுதத்தை அன்னை பரா சக்தி முருகனிடத்தில் கொடுத்ததாகவும் – சூரபதுமனை வதம் செய்வதற்காக என புராணங்கள் கூறுகின்றன இந்த வேலை முருகன் கையில் வாங்கும் போது அவன் உடலெல்லாம் வியர்த்துப் போகும் என்றும் கூறுவர் அந்த ஆயுதம் அவ்வளவு உஷ்ணம் வாய்ந்தது சன்மார்க்க விளக்கம் : சக்திவேல் – பிரணவம் – இது 9 சூக்குமப் பொருட்களின் கலவையால் ஆனது – 9 ஒளிகளின் கூட்டுக்கலவை –…

வள்ளலாரும் சித்தர் பெருமக்களும்

வள்ளலாரும் சித்தர் பெருமக்களும் வள்ளலார் ஒரு ஞான சித்தர் என கூறுவர் வள்ளலார் சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் முத்தேக சித்தி  பெற்றவர் நம் சித்தர் பெருமக்கள் எல்லோரும் சமாதி அடைந்து விட்டனர் – ஒரு சிலர் தவிர்த்து – சிவவாக்கியர் மாதிரி நம் சித்தர்கள் ஏன் சமாதி அடைந்தனர் ?? அவர்கள் ஏன் முத்தேக சித்தி பெறவில்லை ?? இந்த ஐயம் என்னுள் நீண்ட நாட்களாக உள்ளது எனக்கு சித்தர்களைப் பற்றி அபிப்பிராயம்  கூற…

தவம் இயற்றும் போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்

தவம் இயற்றும் போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் இது     vignaana ( scientific )        அடிப்படையில் எழதப்பட்டுள்ள கட்டுரை நாம் தவம் செய்யும் போது இரு ரசாயனம் நம் மூளை சுரக்கின்றது – 1 மெலடோனின் – melatonin 2 செரோடோனின் – seratonin – happy chemicals 1  செரோடோனின் – காலையில் வேலை செய்கின்றது – விழிப்பு நிலை கொடுக்கும் 2  மெலடோனின்  – மாலை/இரவு வேலை செய்கின்றது – தூக்கம்…

கண்ணகி – சன்மார்க்க விளக்கம்

கண்ணகி – சன்மார்க்க விளக்கம் கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது  நாம் எல்லோரும் அறிந்த ஒன்று சன்மார்க்கிகள் அறியாதது தான் இந்த சன்மார்க்க விளக்கம் கண்ணகி மதுரையை எரித்தாள் என்றால் – கண்ணின் சத்தி கொண்டு ஆன்மாவை சுற்றி இருக்கும் திரைகள் – மலங்கள்  எரித்தது தான் உண்மையான உட்கருத்தாகும் கண்ணகி = கண்ணில் இருக்கும் சக்தி மதுரை = ஆன்மா இருப்பிடம் – 12 வது நிலை – துவாத சாந்தப் பெருவெளி எரித்தது =…