பிரணவமும் – பழனி போகர் சிலையும் – சன்மார்க்க விளக்கம்

பிரணவமும் – பழனி போகர் சிலையும் – சன்மார்க்க விளக்கம் இந்த இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது பிரணவம் -: இது 9 சூக்கும பொருட்களின் கலவையால் ஆனது – இது மஹா சக்தி வாய்ந்தது – சர்வ வல்லமை வாய்ந்தது இதனைக் கொண்டு தான் 3 மலங்களை – திரைகளை  வெல்ல முடியும் என்பது உண்மை இதைத் தான் சக்திவேலாக மாற்றி முருகன் தன் கையில் வைத்துள்ளான் பிரணவம் = அ உ ம, ஓம் …

வள்ளலார் உரை நடை – சில முரண்பாடுகள்

வள்ளலார் உரை நடை – சில முரண்பாடுகள் வள்ளலார் தன் அகவலில் – சாதியும் சமயமும் மதமும் பொய் என கூறி இருக்கின்றார் தன் பாடலில் நூல்கள் அனைத்தும் ஜாலம் என ஆண்டவர் கூறியதாக சொல்கிறார் அப்படியெனில் ஏன் வள்ளலார் தன் உரை நடையில் திருமந்திரத்தையும் திருவாசகத்தையும் உற்றுப் பாருங்கள் என்று கூற வேண்டும் இந்த இரு நூல்கள் சமய நூல்கள் இல்லையா ?? இந்த இரு நூல்கள் ஜால நூல்கள் இல்லையா ?? ஏதோ சில…

சன்மார்க்கத்தவர் என்ன செய்ய வேண்டும் ???

சன்மார்க்கத்தவர் என்ன செய்ய வேண்டும் ??? எல்லா சன்மார்க்கத்தவரும் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் ?? எங்கு செல்ல வேண்டும் ?? எதை அடைய வேண்டும் ?? அதை எப்படி அடைய வேண்டும் ?? இந்த விசாரிப்புகள் செய்ய வேண்டும் செய்தால் தான் வழி பிறக்கும் 1 நாம் ஜீவ நிலையில் இருக்கின்றோம் – உண்மை – கண்களில் ஜீவ ஒளியாக இருக்கின்றோம் – திருவடியுடன் இருக்கின்றோம் 2 ஜீவ நிலையிலிருந்து ஆன்ம நிலைக்கு உயர வேண்டும்…

மனிதனின் உயர்ந்த இலட்சியம் – குறிக்கோள் என்ன ??

மனிதனின் உயர்ந்த இலட்சியம் – குறிக்கோள் என்ன ?? ஒவ்வொரு  மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் – குறிக்கோள் : வள்ளலாரின் பதில் : சுத்த சன்மார்க்கத்தின் அனுபவம் விளங்க வேண்டுமெனில் – 17 வது நிலையாகிய சுத்த சிவ துரியாதீதம் என்னும் நிலை சென்றால் தெரிந்து கொள்ளலாம் என்று உரை நடையில் கூறியிருக்கின்றார் இதை அடைவது தான்   ஒவ்வொரு  மனிதனின் ( சன்மார்க்கிகள் உட்பட ) உயர்ந்த இலட்சியம் ஆக இருக்க…