சூரியனும் சந்திரனும்

சூரியனும் சந்திரனும் இவைகள் தான் காலம் அளக்கும் கருவிகள் – புறத்திலே அகத்தில் – மூச்சாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன – இவைகள்  நடக்க நடக்க நம் ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது ஆனால் ஒரு சந்தேகம் சூரியன் – அதற்கு சுய ஒளி இருக்கின்றது – ஆனால் கடுமையான வெப்பம் – சூடு  – பகலில் சந்திரன் – சுய ஒளி கிடையாது – சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கின்றது – குளிர்ச்சியாக – அதுவும்  இரவில் சந்தேகம் யாதெனில்…

நம் வாழ்வின் பயனுள்ள தருணங்கள் யாவை ??

நம் வாழ்வின் பயனுள்ள தருணங்கள் யாவை ?? உலக வாழ்வில் – நம் குடும்பத்தினருடன் செலவிடும் அருமையான நேரம் தவ வாழ்வில் – நம் சாதனையில்  செலவிடும் அருமையான நேரமே நம் வாழ்வின் பயனுள்ள தருணங்கள் – அதில் எண்ணமில்லாமல் எவ்வளவு நேரம் இருக்கின்றோம் என்பது தான் முக்கியம் இது தான் நம் முன்னேற்றத்தை முடிவு செய்கின்றது எனவே சன்மார்க்கத்தவர் நன் முயற்சியிலும் பயிற்சியிலும் இருக்க வேண்டும் வெங்கடேஷ்

ஆறு ஆதாரங்களும் – சுத்த சன்மார்க்கமும்

ஆறு ஆதாரங்களும்  – சுத்த சன்மார்க்கமும் சமயத்தில் ஆறு ஆதாரங்கள் மிகவும் போற்றப்படுகின்றன –  இதற்கு மலர் – அதி தேவதை – மந்திரம் எல்லாம் உண்டு மூலாதாரத்தில் தான் குண்டலினி இருக்கின்றது – அதை தட்டி எழுப்ப வேண்டும் என்றெல்லாம் சொல்லப் படுகின்றது உண்மையில்  குண்டலினி மூலாதாரத்தில் இல்லை என்பது தான் உண்மை இந்த ஆதாரங்கள் நம் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதவை ஆனால் சுத்த சன்மார்க்கத்தில்  இந்த ஆதாரங்களினால் ஒரு பயனும் இல்லை – இந்த…

பிரம்மாஸ்திரம் – சன்மார்க்க விளக்கம்

பிரம்மாஸ்திரம் – சன்மார்க்க விளக்கம் பிரம்மாஸ்திரம் = ஆன்ம ஒளி என்று பொருள் பிரம்மாஸ்திரம் – இதனை விக்னானிகள் ( scientists )  அணு ஆயுதம் என்றே விளக்கி வருகின்றனர் ஆன்மாவும் அணு தான் இந்த அஸ்திரத்தைக் கொண்டு தான் ஸ்ரீ ராமன் இராவணனை வதம் செய்தான் என்பது இதிகாசம் இதன் பொருள் யாதெனில் –  ஸ்ரீ ராமன் ( ஜீவன் ) ஆன்ம ஒளியை வீசச் செய்து மனதையும் அதன் மலங்களையும் திரைகளையும் வென்றான்/கொன்றான்  என்பது…

சன்மார்க்கத்தவர்கள் செய்ய வேண்டியது என்ன ??

சன்மார்க்கத்தவர்கள் செய்ய வேண்டியது என்ன ?? தங்கள் சாதனத்தின் மூலம் 1. மூச்சு விடா  சுவாச நிலை 2. எண்ணமில்லா மனோ நிலை 3 விந்து விடா பெண் போகம் இவைகளை கைவல்லியம் செய்து கொள்ள வேண்டும் படி 1  சாத்தியம் ஆகிவிட்டால் படி 2 சாத்தியம் ஆகிவிடும் 3 படிகளும் சாத்தியம் ஆகிவிட்டால் , அந்த சாதகன் மரணமிலாப் பெருவாழ்வு அடைந்து விட்டதாகவே கருதலாம் – அவனுக்கு முத்தேக சித்தி கிடைத்து விடும் – மற்ற…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கிருந்து அருள் அருட்பெருஞ்சோதி இதற்கு விளக்கம் தேவையில்லை என கருதுகிறேன் இதனைத் தான் ஆங்கிலத்தில் Fraction demands – Totality supplies என்று கூறுகின்றனர் அதாவது பின்னமாகிய நம் உயிர் கேட்க அதனை முழுமையான அருட்பெருஞ்சோதி அருள்கின்றது என்று பொருள் வெங்கடேஷ்