நெல்லிக்கனி – விளக்கம்

நெல்லிக்கனி – விளக்கம் நாம் எல்லோரும் விரும்பி உண்ணுவது நெல்லிக்கனி இது வைட்டமின் சி அதிகம் உள்ள கனி – அதனால் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும் இது வாழ்னாளை நீட்டிக்கச் செய்யும் என்றும் – அதனால் இது கல்ப மருந்தாக நம்பப்படுகின்றது தனக்கு கிடைத்ததை அதியமான் என்னும் அரசன் அவ்வைக்கு கொடுத்ததாக சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அது சரி – கரு நெல்லி என்றால் என்ன ?? இப்படித்தான் நம் சித்தர் பெருமக்கள் ” கண்மணி”யை …

துவஜஸ்தம்பம் – கொடி ஏற்றம் – சன்மார்க்க விளக்கம்

ஆலய கட்டமைப்பின் விளக்கம் – 1 துவஜஸ்தம்பம் – கொடி ஏற்றம்  – சன்மார்க்க விளக்கம் ஒவ்வொரு ஊர்த் திருவிழா  முதல் நாள் விசேஷம் கொடி ஏற்றம் தான் இந்த கொடி  ஒரு மரத்தினால் செய்யப் பட்டிருக்கும் இதனடியில் பொன், நவரத்தினம் வைத்திருப்பர் இதைச் சுற்றி வெள்ளை துணி சுற்றியிருப்பர்  – அதை சுற்றை ஒரு நூலும் இருக்கும் இதன் உச்சியில் மணிகள் இருக்கும் சன்மார்க்க விளக்கங்கள் இந்த கொடி சுழிமுனை நாடியை குறிக்க வந்ததாகும் இதன்…

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது – ஏன் ??

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது – ஏன் ?? நாம் இந்த மந்திரத்தை அனேக பேர் எழுதி மாலையாக தொடுத்து  அனுமனுக்கு சூட்டுவோம் ஏன் இதனை எழுதுகிறோம் என்று தெரியுமா ?? இந்த உலகினில் நடக்கும் தர்ம யுத்தத்தில் – ஸ்ரீ ராமனுக்கும் – இராவணனுக்கும், அறிவுக்கும் மனதிற்கும்  இடையே நடக்கும் யுத்தத்தில் , சுத்த ஜீவனாகிய  ராமனே ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி இந்த மந்திரத்தை எழுதி  வருகின்றோம் ஆனால் உலக வழக்கிலும் , வாழ்க்கை…

நம் பிறப்பின் நோக்கம் – இலட்சியம்

நம் பிறப்பின் நோக்கம் – இலட்சியம் நம் பிறப்பின் நோக்கம் – இந்த உலகினில் சுகத்தை அனுபவிப்பதற்கல்ல – வீடு , மனை , மக்கள் , பெண்டு , கல்வி, சொத்து ,அதிகாரம் ,  சுகம் அதற்காக அல்ல நாம் நம்மை அறிந்து , அனுபவம் பெற்று , அதன் மூலம் நம் தலைவனை ( அருட்பெருஞ்சோதி ) அறிந்து அனுபவம் பெற்று , முத்தேக சித்தி , மரணமிலாப் பெருவாழ்வு பெறுவதற்காக நாம் இப்புவியில்…