எனது சந்தேகங்கள்
எனது சந்தேகங்கள் 1 ஏன் சித்தர்கள் சமாதி அடைந்தனர் – வள்ளல் போல் ஏன் மரனமில்லாப் பெருவாழ்வு அடையவில்லை ?? முத்தேக சித்தி இல்லை – ஏன் ?? 2. எப்படி சூரியனின் வெம்மையான ஒளி , இரவினில் குளிர்ந்த சந்திரன் ஒளி ஆக மாறுகின்றது ?? 3. சிற்றம்பலக் கல்வி என்றால் என்ன ?? 4.ஒரு குண்டு பல்பின் உள் காற்று இல்லாததால் அங்கு ஒளி வருகின்றது – அப்படியெனில் நம் உடம்பிலும் காற்று இலாமல்…