மேதை – மேதா நாடி – சன்மார்க்க விளக்கம்
உலகம் பல மேதைகளை கண்டிருக்கின்றது
உதாரணம் – கணித மேதை இராமானுஜம்
அது எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படி ஒரு ஞானம் ??
இதில் தான் இரகசியம் இருக்கின்றது
அதாவது இவர்களுக்கு ” மேதை நாடி” என்று சொல்லக்கூடிய ” சுழிமுனை ” நாடி இயக்கம் இருக்கும் – அதனால் இவர்களுக்கு அதீத ஞானம் ஒரு குறிப்பிட்ட துறையில் இயற்கையாகவே இருக்கும்
அதனால் இவர்கள் மேதைகளாக விளங்குகின்றார்கள்
இவர்கள் உலகிற்கு காட்டும் அதீத ஞானம் ” மேதா விலாசம் ” என்றழைக்கப் படுகின்றது
வெங்கடேஷ்