வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்

இதன் பெயரிலே ஒரு இணைய தளம் இயங்கி வருகின்றது

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் என்ன ??

” திருவடி ” தான் வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்

இதனைக் கொண்டு வள்ளலார் சாதனங்கள் இயற்றினார் – ஏறா நிலை மிசை ஏறினார் – மரணமிலாப்  பெருவாழ்வு – முத்தேக சித்தி – ஞான  சித்தி  – சிற்றம்பலப் பிரவேசம் – எல்லாம் கை கூடியது

எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தே
எல்லாம் வல்லான் தாளை ஏத்து
– வள்ளலார்

தற்போதைய சன்மார்க்கிகள்  “எல்லாம் வல்லான் தனையே ஏத்துகின்றனர்”  – தாள் பற்றிய அறிவு இல்லை – அதனால் ஒரு சாதனமும் இல்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s