எனது சந்தேகங்கள்

எனது சந்தேகங்கள் 1 ஏன் சித்தர்கள் சமாதி அடைந்தனர் – வள்ளல் போல் ஏன் மரனமில்லாப் பெருவாழ்வு அடையவில்லை ?? முத்தேக சித்தி இல்லை – ஏன் ?? 2. எப்படி சூரியனின் வெம்மையான ஒளி , இரவினில் குளிர்ந்த சந்திரன் ஒளி ஆக மாறுகின்றது ?? 3. சிற்றம்பலக் கல்வி என்றால் என்ன ?? 4.ஒரு குண்டு பல்பின் உள் காற்று இல்லாததால் அங்கு ஒளி வருகின்றது – அப்படியெனில் நம் உடம்பிலும் காற்று இலாமல்…

அருட்பா உரைனடை – விளக்கம்

அருட்பா உரைனடை – விளக்கம் வள்ளலார் எனக்கு அற்ப அறிவு இருந்தது – பின் என் அறிவு விசாலமடைந்து – அண்ட அண்டாங்களுக்கு அப்பால் விரிவு அடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார் இதனை கேட்டாலே – இது சாத்தியமே இல்லை – தன்னை தாழ்த்திக் கொள்ளவே இவ்வாறு கூறியுள்ளார் என்று சன்மார்க்கிகள் விளக்கம் தருவர் – அவர்கள் நினைப்பது தவறு இதில் விளக்கம் என்னவெனில் : ஜீவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வித்தியாசம் தான் ஜீவ நிலையில் தனக்கு  அற்ப…

அருட்பா பாடல் விளக்கம்

அருட்பா பாடல் விளக்கம் நான் ஆணுமல்ல – பெண்ணுமல்ல – அலியுமல்ல என்று வள்ளல் பெருமான் பாடியுள்ளார் இதன் அர்த்தம் யாதெனில் – அலி நாடி – சுழிமுனை இந்த நாடியில் பயணித்து சுழிமுனை அடைந்து அங்கு ஆன்ம அனுபவம் பெற்றதை உறுதி செய்கின்றார் அவர் ஆன்மா பால் தன்மை அற்றது. அதனால் தான்  நான் ஆணுமல்ல – பெண்ணுமல்ல – அலியுமல்ல என்று தன் அனுபவத்தை பாடல் மூலம் கூறுகிறார் வெங்கடேஷ்

நெல்லிக்கனி – விளக்கம்

நெல்லிக்கனி – விளக்கம் நாம் எல்லோரும் விரும்பி உண்ணுவது நெல்லிக்கனி இது வைட்டமின் சி அதிகம் உள்ள கனி – அதனால் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும் இது வாழ்னாளை நீட்டிக்கச் செய்யும் என்றும் – அதனால் இது கல்ப மருந்தாக நம்பப்படுகின்றது தனக்கு கிடைத்ததை அதியமான் என்னும் அரசன் அவ்வைக்கு கொடுத்ததாக சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அது சரி – கரு நெல்லி என்றால் என்ன ?? இப்படித்தான் நம் சித்தர் பெருமக்கள் ” கண்மணி”யை …

துவஜஸ்தம்பம் – கொடி ஏற்றம் – சன்மார்க்க விளக்கம்

ஆலய கட்டமைப்பின் விளக்கம் – 1 துவஜஸ்தம்பம் – கொடி ஏற்றம்  – சன்மார்க்க விளக்கம் ஒவ்வொரு ஊர்த் திருவிழா  முதல் நாள் விசேஷம் கொடி ஏற்றம் தான் இந்த கொடி  ஒரு மரத்தினால் செய்யப் பட்டிருக்கும் இதனடியில் பொன், நவரத்தினம் வைத்திருப்பர் இதைச் சுற்றி வெள்ளை துணி சுற்றியிருப்பர்  – அதை சுற்றை ஒரு நூலும் இருக்கும் இதன் உச்சியில் மணிகள் இருக்கும் சன்மார்க்க விளக்கங்கள் இந்த கொடி சுழிமுனை நாடியை குறிக்க வந்ததாகும் இதன்…

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது – ஏன் ??

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது – ஏன் ?? நாம் இந்த மந்திரத்தை அனேக பேர் எழுதி மாலையாக தொடுத்து  அனுமனுக்கு சூட்டுவோம் ஏன் இதனை எழுதுகிறோம் என்று தெரியுமா ?? இந்த உலகினில் நடக்கும் தர்ம யுத்தத்தில் – ஸ்ரீ ராமனுக்கும் – இராவணனுக்கும், அறிவுக்கும் மனதிற்கும்  இடையே நடக்கும் யுத்தத்தில் , சுத்த ஜீவனாகிய  ராமனே ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி இந்த மந்திரத்தை எழுதி  வருகின்றோம் ஆனால் உலக வழக்கிலும் , வாழ்க்கை…

நம் பிறப்பின் நோக்கம் – இலட்சியம்

நம் பிறப்பின் நோக்கம் – இலட்சியம் நம் பிறப்பின் நோக்கம் – இந்த உலகினில் சுகத்தை அனுபவிப்பதற்கல்ல – வீடு , மனை , மக்கள் , பெண்டு , கல்வி, சொத்து ,அதிகாரம் ,  சுகம் அதற்காக அல்ல நாம் நம்மை அறிந்து , அனுபவம் பெற்று , அதன் மூலம் நம் தலைவனை ( அருட்பெருஞ்சோதி ) அறிந்து அனுபவம் பெற்று , முத்தேக சித்தி , மரணமிலாப் பெருவாழ்வு பெறுவதற்காக நாம் இப்புவியில்…

அனுமன் – சில உண்மை விளக்கங்கள்

அனுமன் – சில உண்மை விளக்கங்கள் இவர் நம் இதிகாசத்தில் மிகவும் பிரபலமானவர்  – மிகவும் தைரியசாலி – திறமை ஆற்றல் மிக்கவர் என்ற நற்பெயர் பெற்றவர் இவர் துணை இல்லாது போனால் இராமன் இலங்கைக்கு சென்றிருக்க முடியாது என்றெல்லாம் கூறுவர் இவரைப் பற்றி சில விளக்கங்கள் 1 இவர் பிறந்த நட்சத்திரம் மூலம் விளக்கம் –  இவர் உதிப்பது மூலம் என்னும் சொல்லக்கூடிய இரு புருவ மத்தியைக் குறிக்கின்றது 2. இவர் இருப்பது கரும்பு தோட்டத்தில்…

அருட்பா பாடல் விளக்கம்

அருட்பா பாடல் விளக்கம் வள்ளலார் தம் பாடலில் இறுதியில் நான் ” கண்டேன் கனிந்தேன்  அது ஆனேன்” என்று பாடியுள்ளார் இதன் உண்மை விளக்கம் யாதெனில் – தான் தன் ஆன்மாவை கண்ணால் கண்டேன் – அதனால் தான் கனிந்து குழைந்து உருகிப் போய் தான் அதனுடன் கலந்து ஆன்மாவாக மாறி விட்டதாக தன் அனுபவத்தை விளக்குகின்றார் வெங்கடேஷ்

மன்மதன் தகனம் – சன்மார்க்க விளக்கம்

மன்மதன்  தகனம் – சன்மார்க்க விளக்கம் புராணம் : ஒரு காலத்தில் சிவன் தியானம் ?? செய்து கொண்டிருந்த போது – மன்மதன் காதல் பாணம் எய்ய , சிவன் தியானம் கலைய , அவர் தம் நெற்றிக் கண்ணை திறந்து மன்மதனை எரித்தார் என்பது தான் கதை உண்மை விளக்கம் : மன்மதன் = மனதின் விகாரம்  – காமம் – ஆசை உட்பட மனதின் காமம் வெல்ல நாம் நெற்றிக் கண்ணை திறந்து மனதை…