மனிதனின் ஏழாவது அறிவு – ஆன்மாவின் அற்புதம்
மனிதனின் ஏழாவது அறிவு நிலை – குறிப்பறிவு – தீர்க்கதரிசனம் ( Intuition என்று ஆங்கிலத்தில் அழைப்பர் )
இது ஆன்மாவின் விழிப்பு நிலையில் – வரும் அனுபவங்கள் ஆகும் – சாதகருக்கு வருங்கால நிகழ்வுகளை குறிப்பாக – படங்களாக – காட்சிகளாக காட்டும்
ஆனால் எப்போது நடக்கும் என்பது சொல்லாது – ஆனால் கண்டிப்பாக நடந்தே தீரும் – நாம் தான் தலையை உடைத்து கொண்டிருப்போம் – எப்போது எப்போது என்று??
ஒரு French தீர்க்கதரிசி – பெயர் நொஸ்ட்ராடாமஸ் Nostradamus – மிகவும் பிரபலம் – அவர் கூறியது பெரும்பாலும் நடந்தேறி உள்ளது
அவர் கூறியது தான் – அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிப்பு – அது நடந்தே விட்டது
அவர் எப்படி கூறினார் என்றால் : சங்கேத மொழியில் :
ஒரு உலோகப் பறவை இரட்டை கோபுரத்தை இடிக்கும் என்றார்
உலோகப் பறவை = விமானம்
தீர்க்கதரிசனம் எல்லாம் சங்கேத மொழியில் தான் இருக்கும் – நாம் தான் அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்
இது எப்படி சாத்தியம் என்றால் ?? ஆன்மாவின் ஆற்றல் , அற்புதம் தான்
ஆன்மா என்பது ஒரு கண்ணாடி மாதிரி – அது உலக நிகழ்வுகளை யோகிக்கு அது பிரதிபலிக்கிறது முன்கூட்டியே
ஆன்மா என்பது கால இயந்திரம் – எந்த வருடத்தில் திருப்பி கேட்டால் அந்த வருட உலக நிகழ்வுகளை
முன்கூட்டியே கண்ணாடியில் காட்டும்
எல்லாம் ஆன்மாவின் ஆற்றல் , அற்புதம்
இந்த நிலைக்கு வந்து விட்டால் கால இயந்திரத்தில் பயணம் செய்யலாம் – இன்னும் சில பல அனுபவங்கள் பெறலாம்
with this experience , we can do Time travel ., Astral projection and Out of Body experience etc
வெங்கடேஷ்