சுயமும் மனமும்

சுயமும் மனமும்

நான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன் , சுயம் = ஆன்மா

நாம் அறிவு , ஆன்ம நிலைக்கு வர மனம் விடுவதே இல்லை – நாம் அறிவுடன் தொடர்பு ஏற்படுத்தா வண்ணம் அது பார்த்துக் கொண்டே இருக்கின்றது

நாம் இயல்பாக , இயற்கையாக இருக்க மனம் விடுவதே இல்லை – அது மிகப் பெரிய தடைக்கல்

தற்போது மனம் மட்டும் செயல் படுகின்றது – ஆன்மா இறந்த – செயலிழந்த நிலையில் இருக்கின்றது

எனவே மனம் ( அ ) ஆன்மா ஏதாவது ஒன்று தான் செயல் படும்

மனம் இருந்தால் ஆன்மா இல்லை
ஆன்மா இருந்தால் மனம் இல்லை

இரண்டும் ஒன்று சேர இருக்காது – இரண்டும் ஒரே நேரத்தில் செயல்படாது என்பது உண்மை

விதை இருந்தால் செடி இருக்காது
செடி இருந்தால் விதை இருக்காது

விதையின் மரணம் செடியின் பிறப்பு

வெங்கடேஷ்

2 thoughts on “சுயமும் மனமும்

  1. விலையுள்ள செடிகளும் இருக்கத்தானே செய்கிறது

    Like

  2. விதையுள்ள செடிகளும் இருக்கத்தானே செய்கிறது

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s