இயற்கை நியதி

இயற்கை நியதி 1. நம் கர்மாவை நாமே அனுபவிக்கச் செய்வது – அதை செய்வதற்கு 36 தத்துவங்கள் துணை கொண்டு நடத்துகின்றது 2. ஒன்றைக் கொடுத்துத் தான் ஒன்றைப் பெற முடியும் உழைப்பு கொடுத்து தான் பணம் சம்பாதிக்க முடியும் உடற்பயிற்சி செய்து தான் ஆரோக்கியம் பெற முடியும் அப்படியெனில் ஆன்மா – அருட்பெருஞ்சோதி அனுபவம் பெற என்ன கொடுக்க வேண்டும்?? நாம் நிறைய இழக்கத் தயாராக இருக்க வேண்டும் – நிறைய சுகங்களை இழக்கத் தயாராக…

ஆலய கட்டமைப்பு – விளக்கம்

ஆலய கட்டமைப்பு – விளக்கம் 1. கர்ப்பக் கிரகம் : கர்ப்பக் கிரகம் ஏன் இருட்டில் வைத்து உள்ளார்கள் ?? கர்ப்பக் கிரகத்தில் இருப்பது ஆன்மா – அது இருக்கின்ற இடம் ஒளி இல்லாமல் இருட்டான இடம் அதனால் இவ்வாறு சித்தரிக்கப் பட்டுள்ளது 2. கோவில் முன் 16 கால் மண்டபம் அமைத்திருப்பது ஏன் ? ஒவ்வொரு சாதகனும் தன் சாதனா தந்திரம் மூலம் சிரசில் 16 கலை சந்திரனை அமைத்துத்  தான் ஆன்மாவைத் தரிசிக்க முடியும்…

அருள் செயல்பாடு

அருள் செயல்பாடு அகவல் வரிகள் அருளன்றி அணுவும் அசைந்திடாது அதனால் அருள் நலம் பெற முயல்க என்ற சிவமே உலக நடப்புகள் – நிகழ்வுகள் – நம் வாழ்வின் நிகழ்வுகள் – நமக்கு பிடிக்குமோ  – பிடிக்காதோ எல்லாம் அருளின் ஆணைப்படி – இச்சைப்படி  நடக்கின்றன என்பது உண்மை அருள் இச்சைப்படி தான் ஒரு நாட்டில் போரும் , ஒரு நாட்டில் உணவுப் பஞ்சம் – இனப் போர் – எல்லாம் நடகின்றது ஆப்பிரிக்கா சோமாலியாவில் தினமும்…

சித்தி வளாகத் திருமாளிகையின் சிறப்பு

சித்தி வளாகத் திருமாளிகையின் சிறப்பு பேருபதேசம் – வள்ளலார் – சித்தி வளாகத்தில் : எல்லோர்க்கும் தாய் , தந்தை , அண்ணன் , தம்பி முதலான ஆப்தர்களால் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்கு கோடிப் கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இது ( சித்தி வளாகம் ) என்று குறிப்பிடுகின்றார் அப்போது சித்தி வளாகம் = ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம் – கற்பகத் தரு – கல்ப விருக்ஷம் –…

சித்தி வளாகத் திருமாளிகை – சத்திய ஞான தீபம் – விளக்கம்

சித்தி வளாகத் திருமாளிகை – சத்திய ஞான  தீபம் – விளக்கம் சித்தி வளாகத் திருமாளிகை  – ஆன்மா விளங்கும் ஸ்தலம் – ஆன்ம நிலையம் சத்திய ஞான  தீபம் – ஆன்ம ஜோதி – ஆன்ம ஒளி – அருட்பெருஞ்சோதி அல்ல வெங்கடேஷ்