மதுரையின் சிறப்பு
மதுரையில் மட்டும் 64 திருவிளையாடல்கள் இறைவன் அரங்கேற்றி இருக்கின்றான் – ஏன் ??
மொத்தம் 96 கலைகள் – அதில் அக்கினி கலைகள் – 64
அக்கினி = ஆன்மா
ஆன்மாவின் கலைகள் 64
ஆன்மாவின் இருப்பிடம் துவாத சாந்தப் பெருவெளி – 12வது அறிவின் நிலை
புறத்தில் துவாத சாந்தப் பெருவெளி என்பது மதுரை ஊர்
அதனால் அங்கு 64 திருவிளையாடல்களை இறைவன் அரங்கேற்றி இருக்கின்றான்
திருவிளையாடற் புராணத்தில் சன்மார்க்க சாதனைகள் கூறப் பட்டுள்ளன – நம் அன்பர்கள் கூர்ந்து நோக்கினால் தெரிந்து கொள்ளலாம் – அவர்கள் தான் அருட்பா ஐந்து திருமுறைகளையுமே சமயம் என்று
ஒதுக்குகிறார்கள் – எங்கே திருவிளையாடற் புராணம் எல்லாம் படிக்கப் போகின்றார்கள் – நட்டம் அவர்களுக்குத் தான்
இதிகாசங்கள் – புராணங்கள் பொய் அல்ல
வெங்கடேஷ்