இயற்கையின் புற வெளிப்பாடு

இயற்கையின் புற வெளிப்பாடு திருவாரூர்த் தேர் இந்த ஊர் தேர் – உலக பிரசித்தி பெற்றது – உலகிலேயே மிகப் பெரியதும்  கூட இந்த திருவாரூர்த் தேரின் உயரம் – 96 அடி ஏன் 96 அடி ?? மனிதனின் உள் இயங்கும் தத்துவங்கள் 96 என்பதனால் இந்த உயரத்துக்கு வடிவமைத்து இருக்கின்றார்கள் நம் அறிவில் சிறந்த முன்னோர் இயற்கையின் இரகசியத்தை புறத்திலே இவ்வாறு வெளிப்படுத்தி இருக்கின்றனர் வெங்கடேஷ்

அருள் செயல்பாடு – பாகம் 2

அருள் செயல்பாடு – பாகம் 2 நான் தினமும் சன்மார்க்க பற்றிய கட்டுரைகள் பதிவிடுகிறேன் – அதனால் 1. நான் சன்மார்க்கம் வளர்க்கின்றேன் 2. நான் சன்மார்க்க சமுதாயத்தில் மறுமலர்ச்சி உண்டாக்குகின்றேன் 3. நெற்றிக்கண் திறக்க உதவுகின்றேன் 4. நான் சமுதாயத்தில் சன்மார்க்க விழிப்புணர்ச்சி  உண்டாக்குகின்றேன் 5 நான் திருவடி பற்றி விழிப்புணர்ச்சி  உண்டாக்குகின்றேன் என்றெல்லாம் நான் நினைத்தால் என்னை விட முட்டாள் இந்த உலகத்தில் இல்லை எல்லாம் திருவருள் செயல் தான் நடக்கின்றது – நம்…

மனம் செய்யும் தடைகள்

மனம் செய்யும் தடைகள் சாதனை – திருவடி தவம் செய்ய மிகப் பெரிய தடையாக இருப்பது மனம் ஏனெனில் 1 மனம்  நாம் அறிவுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை – விடுவதில்லை 2. மனம் நம்மை நிகழ் காலத்தில் இருக்க  விடுவதில்லை  – விரும்புவதில்லை 3. மனம் ஆன்மாவின் விழிப்பை – எழுச்சியை கண்டு பயப்படுகின்றது – தான் அழிந்து போய்விடுவோமோ என்று அஞ்சுகின்றது 4. மனம் தன் இருப்பை எப்போதும் உறுதி செய்து கொண்டே…

முருகன் கையில் ரத்தினவேல் – சன்மார்க்க விளக்கம்

முருகன் கையில் ரத்தினவேல் – சன்மார்க்க விளக்கம் அன்னை பராசக்தி முருகன் கையில் அளித்த வேல் சாதா வேல் அல்ல – அது ரத்ன வேல் – அதாவது நவரத்தினங்களும் பதித்த வேல் அதனால் முருகனுக்கு ரத்தினகுமார் என்றும் , ரத்தின வேல் சுப்பிரமணியம் என்றும் பெயர் வந்தது ஏன் ரத்தினவேல் ?? ஏனெனில் நவரத்தினங்கள் – 9 வகையான ஒளிகள் கூட்டுக் கலவையால் அந்த வேல் தயார் ஆகி இருக்கின்றது 9 வகையான ஒளிகளில் –…

கம்ச வதம் – சன்மார்க்க விளக்கம்

கம்ச வதம் – சன்மார்க்க விளக்கம் கம்சன் என்பது ஒரு மனிதனோ – அசுரனோ  அல்ல – அது மூச்சுக் காற்று – மனிதனாக உருவகப் படுத்தப்பட்டிருக்கின்றது மேலேறும் காற்று – ஹம் என்றும் கீழிறங்கும் காற்று – சம்  என்றும் ஓசை  எழுப்பும் இந்த  ஹம்சம் தான்  கம்சன் இதனை அப்படியே மனிதனாக  உருப் படுத்தி – அவனை அதாவது இரு மூச்சையும் செயல்படாத படி செய்து கண்ணன் சுழிமுனையை செயல்படுத்தினான் என்று அருத்தம் கொள்ள…