ஆயுட் காலம் – எப்படி கணக்கிடப்படுகின்றது ??

ஆயுட் காலம் – எப்படி கணக்கிடப்படுகின்றது ?? நம் ஆயுள் நாம் எவ்வளவு வருடங்கள் உயிருடன் இருந்தோமோ அதை வைத்து கணக்கிடப் பட்டு வருகின்றது – 60 -72 வருடங்கள் என்று இது சாமானியருக்கு மட்டும் பொருந்தும் பெரிய பெரிய மேதைகள் – விஞ்ஞானிகள் – சாதனையாளர்கள் –  இதற்கு விதி விலக்கு அவர்கள் வாழ்ந்த காலத்தில் என்ன என்ன சாதனைகள் – செயல்கள் தான் அவர்களின் ஆயுளை  முடிவு செய்கின்றன உதாரணம் – ஆப்பிள் நிறுவனர்…

ஆத்ம ஞானியின் அடையாளம்

ஆத்ம ஞானியின் அடையாளம் ஆதி சங்கரர் தன்னை உணர்ந்த ஆத்ம ஞானி – அவர் ” சர்வக்ஞன்  – எல்லாம் அறிந்தவன் ” என்ற பட்டத்தை 3 முறை வென்றுள்ளார். எல்லா கலைகளையும் அறிந்து வைத்து இருந்தார் அவர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் இதற்கு எடுத்துக் காட்டு ஒரு முறை அவர் காலணி தைக்க வேண்டி இருந்தது – செருப்பு தைப்பவனிடம் சென்றார் – தன் காலணி  தைக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் நானே…

அனுபவம் – ஒன்றா வெவ்வேறா ??

அனுபவம் – ஒன்றா வெவ்வேறா ?? நான் இதனை பற்றி கேட்டால் – ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி அனுபவம் அமையும் என்று கூறுகின்றனர் அவரவர் வினை வழி அவரவர் வந்தனர் அவரவர் வினை வழி அவரவர் அனுபவம் என்பர் இது தவறான எடுத்துக்காட்டு ஆகும் ஒரு சில அனுபவங்கள் எல்லா ஞானியரும் கூறி இருப்பர் சும்மா இருக்கும் சுகம் ஒத்த இடம் நாய்க்கு தவிசிட்டு தச நாதங்கள் சுழிமுனை திறப்பு அமுதம் சுரப்பு சித்திகள் திருவடி –…

ஞானியரும் கவிஞரும் – ஒரு ஒப்பீடு

ஞானியரும் கவிஞரும் – ஒரு ஒப்பீடு இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது கவிஞர்களுக்கு வாழ்க்கை – இயற்கை இரசிக்கும் திறன் அதிகம் – அதனால் அது அவர்களுக்கு தன் இரகசியங்களை தெரிவிக்கின்றது உதாரணம் – ஷேக்ஸ்பியர் – உலகம் போற்றும் நாடக மேதை – ” உலகம் ஒரு நாடக மேடை ” என்றார் ஒரு ஞானியின் கூற்றை அவர் உரைக்கின்றார் என்றால் அவர் அந்த அளவுக்கு இயற்கையுடன் ஒன்றி இருக்கின்றார் – அதனுடன் இயைந்து வாழ்ந்து…

சாகும் கலையும் சாகாக் கலையும்

சாகும் கலையும் சாகாக் கலையும் சாகும் கலை – நம் சுவாசம் இரண்டு மூக்கின் வழியே மாறி மாறி சென்று வந்தால் அது தான் சாகும் கலை – நம் ஆயுளை குறைத்துக் கொண்டே வருகின்றது – அதனால் அப்பெயர் அதுவே – நம் சுவாசம் இரண்டு மூக்கின் வழியே செல்லாமல் நின்று போய் – சுழிமுனை நாடியில் வாசியின் இயக்கம் நடந்தால் அது தான் சாகாக் கலை இது நம்மை மரணமிலாப் பெருவாழ்வுக்கு கூட்டிச் செல்லும்…

கண்ணன் புல்லாங்குழல் – சன்மார்க்க விளக்கம்

கண்ணன் புல்லாங்குழல் – சன்மார்க்க விளக்கம் கண்ணன் இந்த குழலை ஊதி கோபியரையும் , எல்லோரையும் மயக்கி வைத்து இருந்ததாக புராணங்கள் கூறுகின்றது இதனை ” வேணு கானம் ” என்று அழைப்பர் கண்ணன் புல்லாங்குழல் என்பது ஒரு இசைக் கருவி அல்ல – உண்மையில் அது – சுழிமுனை நாடி தான் அவ்வாறு கற்பிக்கப்பட்டுள்ளது – அதாவது கண்ணன் வாசியை சுழிமுனையில் செலுத்தி – மேலும் கீழும் உலாவச் செய்து ” நாதம் ” உண்டாக்கி…