ஸ்ரீ ஆண்டாளுக்கும் சித்தர்களுக்கும் உள்ள வேறுபாடு
ஸ்ரீ ஆண்டாளுக்கும் சித்தர்களுக்கும் உள்ள வேறுபாடு ஸ்ரீ ஆண்டாள் திருவரங்கத்தில் உடலோடு மறைந்து போயினார் – பலர் கண்கூடாக காண அவர் அடைந்தது ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம் அவர் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்தார் என்பது உண்மை நம் சித்தர்களும் ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம் பெற்று பல சித்திகள் கைவரப் பெற்று இருந்தனர் – காய கல்பம் செய்து கொண்டிருந்தனர் ஆனால் ஸ்ரீ ஆண்டாள் போல் அவர்கள் உடலோடு ஒரு சன்னிதியில் போய்…