ஸ்ரீ ஆண்டாளுக்கும் சித்தர்களுக்கும் உள்ள வேறுபாடு

ஸ்ரீ ஆண்டாளுக்கும் சித்தர்களுக்கும் உள்ள வேறுபாடு ஸ்ரீ ஆண்டாள் திருவரங்கத்தில் உடலோடு மறைந்து போயினார் – பலர் கண்கூடாக காண அவர் அடைந்தது ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம் அவர் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்தார்  என்பது உண்மை நம் சித்தர்களும் ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம் பெற்று பல சித்திகள் கைவரப் பெற்று இருந்தனர் – காய கல்பம் செய்து கொண்டிருந்தனர் ஆனால் ஸ்ரீ ஆண்டாள் போல் அவர்கள் உடலோடு ஒரு சன்னிதியில் போய்…

நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ??

நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ?? நாம் அனைவரும் தும்மும் போது ” ராமா – கிருஷ்ணா ” என்று கடவுள் பெயர் சொல்கின்றோம் – ஏன் ஏன்று பெரியர்களிடத்தில் கேட்டால் பதில் சொல்லத் தெரியவில்லை ஏனெனில் – நாம் தும்மும் போது அபானனின் வேகத்தால் – சுழிமுனை நாடி வாசல் ( புருவக் கண் பூட்டு )  சிறிது நேரம் திறந்து – பின் மூடிக் கொள்ளும் அந்த வாசல் ஆன்மா…

உண்மையான குருவின் ஆற்றல் – மகிமை

உண்மையான குருவின் ஆற்றல் – மகிமை குரு பற்றி முகனூலில் சிலர் கேவலமாக பேசி வருகின்றார்கள் – அவைகள் போலிகளுக்கு பொருந்தும் – உண்மையான குருவுக்கு அல்ல என்பது உண்மை குரு என்பவர் இல்லவே இல்லை என்றெலாம்  பேசி வருகின்றார்கள் ஆனால் உண்மையான நிலவரம் என்ன வெனில் ஒரு சித்தரின் பாடல் : ” வாசல் திறக்கும் மாசில் ஆசான் பக்கலிருந்தாலே ” வாசல் = சுழிமுனை நாடியின் வாசல் இதனைத் தான் வள்ளல் பெருமான் ”…

சன்மார்க்கக் குறள்

சன்மார்க்கக் குறள் தவம் – சாதனை ( சாதனம் )  வலியுறுத்தல் 1. தவம் செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெலாம் அவத்தில் உழல்வார் 2. சாதனை  செய்யும் வாழ்வே வாழ்வு மற்றெதுவும் வேதனையாம் தாழ்வு வெங்கடேஷ்

யார் சன்மார்க்கிகள் அல்லர் ??

யார் சன்மார்க்கிகள் அல்லர் ?? சாகாதவனே சன்மார்க்கி – என்று  சன்மார்க்கிக்கு வள்ளலார் விளக்கம் சொல்லிவிட்டார் யார் சன்மார்க்கிகள் அல்லர் என்றால் 1. ஜீவகாருண்யம் என்று சொல்லிக்கொண்டு அன்ன தானம் மட்டும் செய்து விட்டு , ஒரு சாதனமும் செய்யாதவர்களும் 2 முதல் ஐந்து திருமுறைகள் ஒதுக்கிவிட்டு , ஆறாம் திருமுறை மட்டும் படிப்பவர்களும் 3 திருமந்திரம் , திருவாசகம் , திருக்குறள் , ஒழிவில் ஒடுக்கம் படிக்காதவர்களும் ( சமயம் சார்ந்தவை என்பதால் ) 4…