நாம் கடைப்பிடிப்பது சமய மத சன்மார்க்கமா ?? சுத்த சன்மார்க்கமா ???

நாம் கடைப்பிடிப்பது சமய மத சன்மார்க்கமா ?? சுத்த சன்மார்க்கமா ??? நாம் கடைப்பிடிப்பது சமய மத சன்மார்க்கம் தான் – அதில் எள்ளளவும் சந்தேகமில்லை ஏனெனில் சன்மார்க்கம் என்று கூறிவிட்டு எல்லா தெய்வத்தையும் அருட்பெருஞ்சோதி ஆக பாவிக்கும் மனப்பக்குவம் – மனப்பாங்கு நமக்கு இன்னமும் வரவில்லை வள்ளல் – ” எத்தேவரையும் நின் சாயையாக பார்த்தனன் ” – இந்த அனுபவத்தில் நாம் இல்லை ஏனெனில் நாம் எல்லவரும் ஜீவ நிலையில் இருக்கின்றோம் – அதனால்…

நாதமும் மனமும்

நாதமும் மனமும் மனம் சதா செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது – ஓய்வதே இல்லை – தூக்கம் நேரம் தவிர இதனை ஓய வைப்பது எப்படி ?? நம் மனம் நாத நாடி அடைந்து, திருவடி சகாயத்தால் நாதங்களை உருவாக்க வேண்டும் – அதில் மனம் லயிக்க விட வேண்டும் – மனம் அதில் கரையும் இராவணன் வீணை இசை கேட்டு சிவன் மயங்கியதாக புராணங்கள் கூறுகின்றன சங்கீதத்துக்கே மனம் கரைய வைக்கும் சக்தி இருக்கும் போது –…

அறிவும் அதன் வளர்ச்சியும்

அறிவும் அதன் வளர்ச்சியும் ஆளும் வளரணும் – அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி பட்டுக்கோட்டையார் பாடல் பொதுவாக ஒரு ஆண்டு கழிந்தால் – வயது ஏறும் – டி ஏ ஏறும்- சம்பளம் ஏறும்  – மாணவர்கள் வகுப்பு உயரும் – அறிவு வளரும் மற்றும் எல்லாம் மாறும் பொதுவாக இது தான் உலக நியதி ” ஆளும் வளரணும் – அறிவும் வளரணும் அது…

அன்ன தானமும் – ஞான தானமும்

அன்ன தானமும் – ஞான தானமும் நம் தேசியக் கவி பாரதி – ஒரு சன்மார்க்கி என்ற உண்மை நிறைய சன்மார்க்கிகளுக்கு தெரியாது – அவர் பெரிய தீர்க்கதரிசியும் கூட அவன் கூறியது : ” ஆயிரம் அன்ன தான சத்திரங்களைக் காட்டிலும் ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் மேல் ” எவ்வளவு உண்மை உண்மை நம் அன்பர்கள் வெறும் அன்ன தானம் மட்டும் செய்து வருவர் என்று முன்னமே  அறிந்து இதனை கூறி இருப்பான்…

ஜீவனும் டவுன் பஸ்ஸும்

ஜீவனும் டவுன் பஸ்ஸும் டவுன் பஸ் – போக்கும் வரத்தும் உடைய ஒரு வண்டி – ஒரு இடத்துக்கு போகும் –  வரும்  மீண்டும் போகும்-  வரும்  – இது நடந்து கொண்டே இருக்கும் ஜீவன் – போக்கும் ( இறப்பு ) வரத்தும் ( பிறப்பு ) உடையது – இதுவும் நடந்து கொண்டே இருக்கின்றது – முடிவில்லாமல் அதனால் நாமும்  டவுன் பஸ்ஸும் ஒன்று தான் வெங்கடேஷ்