வள்ளல் பெருமான் மறைத்த உண்மைகள் – பாகம் 2
வள்ளல் பெருமான் மறைத்த உண்மைகள் – பாகம் 2 எல்லோரும் வள்ளல் பெருமான் போல் வெளிப்பட உண்மைகளை யாரும் உரைத்ததில்லை என்பர் – அவர் கூட உரைனடைப் பகுதியில் உண்மைகளை ஆதியிலே மறைத்திட்டவன் ஒருவன் – அதனைத் திறந்து உண்மை உரைப்பார் யாரும் இல்லை என்று எழுதி இருக்கின்றார் அதே வள்ளல் தானும் நிறைய உண்மைகளை மறைத்தும் விட்டார் – நிறைய அனுபவங்களை பரிபாஷையாகவே கூறிச் சென்றுள்ளார் 1. என்ன சாதனம் பயின்றேன் என்பதனை கடைசி வரையில்…