வள்ளல் பெருமான் மறைத்த உண்மைகள் – பாகம் 2

வள்ளல் பெருமான் மறைத்த உண்மைகள் – பாகம் 2 எல்லோரும் வள்ளல் பெருமான் போல் வெளிப்பட உண்மைகளை யாரும் உரைத்ததில்லை என்பர் – அவர் கூட உரைனடைப் பகுதியில் உண்மைகளை ஆதியிலே மறைத்திட்டவன் ஒருவன் – அதனைத் திறந்து உண்மை உரைப்பார் யாரும் இல்லை என்று எழுதி இருக்கின்றார் அதே வள்ளல் தானும் நிறைய உண்மைகளை மறைத்தும் விட்டார் – நிறைய அனுபவங்களை பரிபாஷையாகவே கூறிச் சென்றுள்ளார் 1. என்ன சாதனம் பயின்றேன் என்பதனை கடைசி வரையில்…

சுயம் – இயல்பு – இருப்பு பேசுபவர்கள் பற்றி

சுயம் – இயல்பு – இருப்பு பேசுபவர்கள் பற்றி சுயம் – இயல்பு – இருப்பு என்பதெல்லாம் ஆன்மாவை குறிக்க வந்த பதங்கள் ஆகும் ஆனால் இதனை பேசுபவர்கள் எல்லாம் ஆன்ம நிலைக்கு வந்து  – ஆன்ம அனுபவம் பெற்றுவிட்டார்களா என்பது தெரியவில்லை – வராதது போல் தான் தெரிகின்றது சுயம் – இயல்பு – இருப்பு நிலை வந்து விட்டால் மனம் என்பது இருக்கக்கூடாது – இவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் மனமும் இயல்பும்…

சன்மார்க்கத்தவரிடத்திடம் ஆன்மாவிற்கு இருக்கும் மதிப்பு

சன்மார்க்கத்தவரிடத்திடம் ஆன்மாவிற்கு இருக்கும் மதிப்பு சன்மார்க்கத்தவரிடத்திடம் ஆன்மாவிற்கு இருக்கும் மதிப்பு – பூஜ்ஜியம் தான் – உண்மையும் கூட அன்னதானத்திற்கு இருக்கும் மதிப்பு கூட ஆன்மாவுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம் ஏனெனில் இதன் அருமை மதிப்பு இவர்களுக்கு தெரியவில்லை யாரைக் கேட்டாலும் ” அருட்பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதி”  என்று தான் கூறுகின்றார்களே அல்லாது ஆன்மா என்று சொல்லுவதே இல்லை ” தன்னைக்”  காணாமல் – “தன் தலைவனைக் ” காண ஆசைப்படுகின்றார்கள் – இது எப்படி…

Processess and Results

Processess and Results All are eyeing upon results only Students are worried about their results ( marks ) , companies are worried abt financial results and politicians are worried about poll results Very few care about the processess that yield results In Yoga and sathaanaas ( meditation practices ) also, all are eyeing only about…

புனித கங்கை – ஏன் எப்படி ??

புனித கங்கை – ஏன் எப்படி ?? நாம் எல்லோரும் அறிந்தது கங்கை நதி மிக புனிதமானது என்ற ஒன்று அது ஏன் எப்படி ?? எனில் , ஆராய்ச்சியாளர்கள் கங்கை நதி நீரை ஆய்ந்து பார்த்து விட்டு , அதில் கிருமி நாசினியின் வல்லமை – திறன் , மற்ற எந்த நீரை விடவும் 25000 மடங்கு அதிகமாக இருப்பதாக அறிவித்து உள்ளனர் அதனால் தான் கங்கை நீர் புனிதமானது – அதில் நீராடினால் பாவம்…

சக்கரவர்த்தி அசோகர் புத்த மதம் தழுவியதன் பின்னணி

சக்கரவர்த்தி அசோகர் புத்த மதம் தழுவியதன் பின்னணி நாம் எல்லோரும் படித்தது அசோகர் கலிங்க போருக்குப் பின் , உயிர்க் கொலைகள் பார்த்து , இரக்கம் வந்து மனம் தாளாமல் புத்த மதம் தழுவினார் ஆனால் உண்மை அதுவல்ல இதனை என் வரலாற்று ஆசிரியர் கூறியது சக்கரவர்த்தி அசோகர் கலிங்கத்துப் போர்க் களத்தில் இருக்கின்றார். அங்கிருந்து ஒரு செய்தி தன் அமைச்சருக்கு தன் மகனை ” வித்தியாரம்பம் ” – கல்வி ஆரம்பித்து விட கட்டளை இடுகின்றார்.…