மெய்யருள் வியப்பு –33

மெய்யருள் வியப்பு33

1 புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன்
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன்
தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன்
தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் ( பாடல் 75 )

புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் – தன்னை சிறுமைப்படுத்தி ஆன்மாவையும் திருவடியையும் பெருமைபடுத்துகிறார்

பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – ஆன்மாவிற்கே தான் அடிமை ஆகிவிட்டேன் என்கிறார்

தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் – ஆன்மாவின் தயவினால் கருணையினால் சுழிமுனை நாடி மீதேறினேன்

தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் – ஆன்மா நிலை என்னும் தவள மாடத்தை அடைந்தேன்

திரண்ட கருத்து :

ஆன்மாவுக்கு அடிமை ஆனதால் – அதனால் கிடைத்த ஆன்மாவின் தயவினால் கருணையினால் ஆன்ம நிலை என்னும் தவள மாடம் அடைந்ததை இங்கு வள்ளல் பெருமான் விரித்துரைக்கின்றார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s