தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சன்மார்க்க விளக்கம்

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சன்மார்க்க விளக்கம் ” தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – முடிவில் தருமமே வெல்லும் ” இதில் தருமம் = ஆன்மா சூது = மும்மலங்கள் ஆம் – ஆன்மாவை மும்மலங்கள் சூழ்ந்துள்ளன – அதனால் அது செயலற்றுள்ளது – மலங்கள் அதனை மறைத்துள்ளன மும்மலங்களை தீக்கிரையாக்கினால் , ஆன்மா சுடர் விட்டு பிரகாசிக்கும் – ஆன்ம தரிசனம் – ஆன்ம அனுபவம் தான் மும்மலங்களை தீக்கிரையாக்க அதிக பட்ச…

சாதனா படிகள்

சாதனா படிகள் வாசி இல்லாமல் ஆன்ம தரிசனம் – அனுபவம் கிட்டாது விந்து கலை சேராமல் வாசி மேலேறாது எட்டிரண்டு சேராமல் வாசி சிக்காது எட்டிரண்டு சேராமல் மூலாக்கினி உண்டாகாது பஞ்ச இந்திரியங்கள் ஒன்று சேராமல் எட்டிரண்டு கூடாது பஞ்ச இந்திரியங்கள் சேர கண்கள் – திருவடி துணை தேவை இவைகள் அருள் துணையின்றி நடக்காது வெங்கடேஷ்

சித்தர் விண்ணப்பம் – மரணமிலாப் பெருவாழ்வு

சித்தர் விண்ணப்பம் – மரணமிலாப் பெருவாழ்வு சேல் விழிக்கு மையிட்டு பாடகக்கால் தூக்கி பைம்பொன் சிலம்பணிந்து ” பொன்னூசலாடும் திருவாதிரை நாளில் கனக சபையில் எந்தன் உடம்பைக் கொள்ளுமே ” இதில் கடைசி 2 வரிகள் தான் முக்கியம் அவர் தன் உடம்பு கீழே விழுந்து விடக் கூடாது – அதாவது தான் சாகக் கூடாது என்றும் , தான் உடம்போடு பொன்னம்பலப் பெருவெளியில் புகுந்து கலந்து விட அருள் செய்வாயாக என்று விண்ணப்பம் சிவத்திடம் வைக்கின்றார்…

அகச் சூரியனும் புறச் சூரியனும்

அகச் சூரியனும் புறச் சூரியனும் புறச் சூரியனைக் கொண்டு மரம் செடி கொடிகள் தங்கள் உணவை தயாரித்துக் கொள்கின்றன – அதனை நாம் உண்டு பசி ஆறுகிறோம் – நாம் உண்மையில் உண்பது சூரிய சக்தியைத் தான் – வேறு வடிவில் அதே போலத்தான் , நாமும் நம் அகத்தில் இருக்கும் ஆன்ம சூரியன் துணை கொண்டு , நாம் உணவை உட்கொள்ளலாம் நாம் சாதனை நேரம் அதிகம் செய்ய செய்ய , ஆன்மா விழிப்படைந்து விட்டால்,…

சித்திகள் – வகைகள்

சித்திகள் – வகைகள் வள்ளலார் தன் உரைனடையில் கரும சித்திகள் – 8 அஷ்டமா யோக சித்திகள் – 64 ஞான சித்திகள் – 647 கோடி என்று வகைப் படுத்தி உள்ளார்கள் இதில் கரும சித்திகள் – 8 அஷ்டமா சித்திகள் எல்லா சித்தர்கள் பெற்று விட்டார்கள் ஆன்ம அனுபவம் கிடைத்து விட்டால் – இது கிடைத்து விடும் ஆன்மாவுக்கு இயற்கையிலே பல சித்திகள் இருக்கின்றன – நாம் அதனுடன் கலந்து அந்த அனுபவம் பெற்றால்…

ஞானியும் புவிஈர்ப்பு விசையும்

ஞானியும் புவிஈர்ப்பு விசையும் உலகில் எல்லோரும் புவிஈர்ப்பு விசைக்கு கட்டுப்படுவர் – விலைவாசி தவிர இதற்கு ஞானியும் விதிவிலக்கு ஆவர் எப்படி எனில்?? சாதாரண முறை 1. பதஞ்சலி யோகத்தில் , பிராணாயாமம் 64 மாத்திரை கும்பகம் செய்தால் – உடல் தரையில் இருந்து மேல் எழும்பி நிற்கும் விசேஷ முறை 2 சுவாச கதி இரு நாசிகளில் நடவாமல் , சுழிமுனையில் நடந்தால் , உடலில் இருக்கும் தச வாயுக்களும் மேல் இழுக்கப் பட்டு, உடல்…

மேலான – பர – உறவுகள்

மேலான – பர – உறவுகள் நாம் உலக உறவுகள் விட பர உறவுகள் நமக்கு ஏற்பட வேண்டும் திரு ஞான சம்பந்தப் பெருமான் தன் அருளால் சிவத்திடம் இருந்து முத்துப் பல்லக்கு, வெண் குடை, பொற் தாளம் எல்லாம் பெற்று உலக சேவை செய்தார் அவ்வாறே நாமும் ஆன்மாவுடனும் ,அருளுடனும் சம்பந்தம், உறவு வைத்து நாம் பெரும் உதவிகளை பெற வேண்டும் – ஆன்மா நமக்கு கோடி கோடிப் பங்கு செய்யக் காத்திருக்கின்றது என்பது உண்மை…

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் ஒன்றிலே ஒன்றாத மனம் உடையார் உடம்பில் என்றும் ஒன்றாத சிவம் விளக்கம் : ஒன்றிலே = ஆன்மாவிலே ஆன்மாவிலே இரண்டறக் கலக்காத ஜீவன் தன் உடம்பில் சிவம் என்றும் கலக்காது ஜீவன் ஆன்மாவில் கலந்தால் தான் , சிவம் அதிலிருந்து வெளிப்பட்டு நம் உடலில் கலக்கும் அந்த அனுபவத்தை விளக்குகின்றது இந்த குறள் வெங்கடேஷ்

மூலமும் மூலாதாரமும்

மூலமும் மூலாதாரமும் மூலம் வேறு மூலாதாரம் வேறு – இரண்டையும் குழப்பிக் கொள்கின்றார்கள் மூலாதாரம் முதுகுத்தண்டின் அடியில் இருக்கின்றது மூலம் கழுத்துக்கு மேலே இருக்கின்றது மூலத்தில் தான் வாசி உருவாகும் – அது வாசி ஸ்தலம் இதனை உறுதி செய்ய 1. திருஞான சம்பந்தர் மூல நட்சித்திரத்தில் தான் பிறந்தார் 2 அனுமனும் மூல நட்சித்திரத்தில் தான் பிறந்தார் அதாவது அவர்கள் தத்துவ விளக்கங்கள் – இருவரும் வாசி அவர்கள் உண்மையில் உதிப்பது நம் உடலில் மூலம்…

வாழும் கலை – Art of Living

Art of Living Dont dwell in the past Dont contemplate about the future Live in the Present – live the moment This is the secret of ” Art of Living ”   வாழும் கலை கடந்த காலத்தை நினைக்காதே வருங்காலத்தை ஆழ்ந்து யோசித்து கவலைப்படாதே நிகழ் காலத்தில் வாழப் பழகு இந்த நிமிடத்தில் வாழப் பழகு இது தான் வாழும் கலையின் இரகசியம் இந்த…