எந்த தருணத்தில் நமது விண்ணப்பங்களை இறைவனிடம் வைக்க வேணும் ??

எந்த தருணத்தில் நமது விண்ணப்பங்களை இறைவனிடம் வைக்க வேணும் ?? நாம் எல்லவரும் பூஜை முடித்து நமது விண்ணப்பங்களை இறைவனிடம் வைக்கின்றோம் – பிரார்த்தனை செய்கின்றோம் – இது தினமும் நடக்கின்ற விவகாரம் ஆனால் எந்த தருணத்தில் நமது விண்ணப்பங்களை இறைவனிடம் வைக்க வேணும் எனில், மனமானது 1. எண்ணமில்லா சமயத்தில் 2 மனனம் இல்லா சமயத்தில் – மனம் செயல்படா தருணத்தில் 3 எந்த நினைப்பும் இல்லா சமயத்தில் 4 சங்கல்ப நாசம் காலத்தில் வைத்தால்…

வேதாந்த – உபனிஷத வாக்கியங்கள்

வேதாந்த – உபனிஷத வாக்கியங்கள் 1. தத்துவமசி – அது ( பிரம்மம் – ஆன்மா  ) நீயாக இருக்கின்றாய் 2 அயம் ஆத்மா பிரம்மம் – எனது ஆன்மா பிரம்மம் ஆக இருக்கின்றது 3 அஹம் பிரம்மாஸ்மி – எனது ஆன்மா ( அகம் ) பிரம்மம் ஆக இருக்கின்றது   வெங்கடேஷ்  

எது அழகு ??

எது அழகு ?? பெண்களுக்கு மணமுடித்திருத்தல் அழகு ஆண்களுக்கு கற்றிருத்தல் அழகு விலங்குகளுக்கு கொழுத்திருத்தல் அழகு துறவிகளுக்கு மெலிந்திருத்தல் அழகு துறவிகளுக்கு மெலிந்திருத்தல் அழகு – ஏன் ?? உணவு விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடு காரணமாக தேக மெலிவு அப்படி இருந்தால் தான் ஐம்புலன் அடக்கம் சாத்தியம் ஆகும் உணவு விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடு இல்லையெனில் ஐம்புலன் அடக்கம் சாத்தியம் இல்லை வெங்கடேஷ்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு கருத்து : உலகுக்கு கடவுள் தான் அடிப்படை என்பது உலகளாவிய கருத்து ஆனால் , இங்கு ஆதி பகவன் என்பதற்கு பதிலாக : ஆதி பகலன்” என்றிருந்தால் சரியாக இருக்கும் இந்த உலகுக்கு ஆதியாகிய சூரியன் தான் அடிப்படை என்பது சரியாக இருக்கும் – சூரியன் இல்லையெனில் இந்த உலகம் இல்லை – ஜீவ ராசிகள் இல்லை சமாதி = சமம்…

மெய்யருள் வியப்பு – 37 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 37  விளக்கம் 1 ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே ( பாடல் 53 ) அப்பா நின்னை = என்று இங்கே வள்ளலார் தன் ஆன்மாவை நான் என் ஆன்மாவைத் தரிசித்து அடைந்துவிட்டேன் = எனக்கு ஈடு இணை யார் ??? என்று வினவுகின்றார் ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே – 36 தத்துவங்களை கடந்த நிலை – 36 வரையும் விட்டகன்ற நிலை தான் அடைந்து விட்டதை வள்ளல்…

மெய்யருள் வியப்பு – 36 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 36 விளக்கம் 1 அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார் அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார் மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே ( பாடல் 68) அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார் – பிரம்மாவும் விஷ்ணுவும் சிவத்தை – APJ ஆண்டவரைத் தேடி தேடி காணாது திகைக்கின்றனர் அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார்…

மெய்யருள் வியப்பு – 35 விளக்கம்

மெய்யருள் வியப்பு –35 விளக்கம் 1  வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே மலமும் மாயைக் குலமும் முழுதும் வெந்ததே எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே இறவாதென்றும் ஒங்கும் வடிவம் எனக்கு வந்ததே ( பாடல் 69 ) வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே – ஆன்மாவின் திருஷ்டி / பார்வை / ஒளி தன் ஜீவன் மீது பதிந்ததை இவ்வாறு வள்ளல் பாடுகின்றார் மலமும் மாயைக் குலமும் முழுதும்…

மெய்யருள் வியப்பு – 34 விளக்கம்

மெய்யருள் வியப்பு  –  34  விளக்கம் 1 எட்டும் இரண்டும் இது தான் என்றெனக்கு சுட்டிக் காட்டியே எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டியே துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ஏற்றியே தூண்டாது என்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றியே ( பாடல் 48 ) எட்டும் இரண்டும் இது தான் என்றெனக்கு சுட்டிக் காட்டியே – எட்டும் இரண்டும் இது தான் என்று கையினால் சுட்டி விளக்கி ( எட்டிரண்டு பற்றி தனிக்…