எந்த தருணத்தில் நமது விண்ணப்பங்களை இறைவனிடம் வைக்க வேணும் ??
எந்த தருணத்தில் நமது விண்ணப்பங்களை இறைவனிடம் வைக்க வேணும் ?? நாம் எல்லவரும் பூஜை முடித்து நமது விண்ணப்பங்களை இறைவனிடம் வைக்கின்றோம் – பிரார்த்தனை செய்கின்றோம் – இது தினமும் நடக்கின்ற விவகாரம் ஆனால் எந்த தருணத்தில் நமது விண்ணப்பங்களை இறைவனிடம் வைக்க வேணும் எனில், மனமானது 1. எண்ணமில்லா சமயத்தில் 2 மனனம் இல்லா சமயத்தில் – மனம் செயல்படா தருணத்தில் 3 எந்த நினைப்பும் இல்லா சமயத்தில் 4 சங்கல்ப நாசம் காலத்தில் வைத்தால்…