பதஞ்சலி யோகமும் சன்மார்க்க சாதனமும்

பதஞ்சலி யோகமும் சன்மார்க்க சாதனமும் பதஞ்சலி யோகம் = அஷ்டாங்க யோகம் – எட்டு படிகள் கொண்டது இயமம் நியமம் ஆசனம் பிரத்யாஹாரம் பிராணாயாமம் தாரணை தியானம் சமாதி பிராணாயாமம் – இரேசகம் – பூரகம் – கும்பகம் – குறிப்பிட்ட மாத்திரைகளில் இது நடக்க வேண்டும் ஆனால் சன்மார்க்க சாதனத்தில் – இரேசகமே கிடையாது – பூரகம் & கும்பகமும் மட்டும் முதலில் கும்பித்து பழகி , மூச்சினை முழுதுமாக நிறுத்தி – சுழிமுனையில் பூரிக்க…

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம் சுத்த சன்மார்க்க சாதனம் என்பது காற்றும் கனலும் கலப்பு ஆகும் காற்று = பிராண அபானன் ஆகும் கனல் நம் சாதனத்தால் உருவாகும் இந்த இரண்டையும் சாதனா தந்திரத்தால் புருவ நடுவில் கலக்கச் செய்வதாகும் காற்றைக் கொண்டு ஊதும் போது கனல் ( ஜோதி ) பெரிதாகும் – அது பெருஞ்சோதி மூச்சைக் முதலில் கும்பித்தால் அது கனலுடன் கலக்கும் சாதனா வளர்ச்சியில் கலந்த ரெண்டும் மேல் சென்று ,ஒரு நிலையில், கட்டத்தில்…

சத்திய ஞான சபை – ஒரு கேள்வி

சத்திய ஞான சபை – ஒரு கேள்வி வடக்கில் ஒரு காசி தெற்கே – தென் காசி பொள்ளாச்சி அருகே பழனி ( தென் ) சென்னையில் வடபழனி ஆந்திராவில் திருப்பதி கோவையிலும் தென் திருப்பதியாம் – இது அசல் திருப்பதியின் கால் தூசுக்கும் பெறாது ஆனால் தென் திருப்பதி என்று அழைக்கின்றார்கள் – ஊர் பெருமைக்காக ?? அது போல் ஆகிவிட்டது சத்திய ஞான சபை சத்திய ஞான சபை – ஒன்று தான் இருக்க…

மெய்யருள் வியப்பு – 41 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 41  விளக்கம் 1 பனிரெண்டு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே துனியாத அந்தப் பாடு சுகமதாயிற்றே துரை நின் மெய்யருளிங்க் எனக்கு சொந்தமதாயிற்றே ( 78 ) ஈறாறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்பமாயிற்றே இறைவா நின் மெய்யருளிங்க் எனக்கு சொந்தமதாயிற்றே ( 79 ) இந்தப்…

மெய்யருள் வியப்பு – 40 விளக்கம்

மெய்யருள் வியப்பு –  40 விளக்கம் 1 என்னைக் காட்டி என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே பொன்னைக் காட்டி பொன்னே நினது புகழைப் பாடியே புந்தி கழிக்க வைத்தாய் அழியாதென்னை நாடியே ( பாடல் 92 ) மெய்யருள் வியப்பு பாடல்கள் முழுதும் ஆன்ம அனுபவப் பாடல்கள் ஆகும் என்னைக் காட்டி = ஆன்மாவாகிய என்னை தரிசிக்க வைத்து ( 36 தத்துவங்களை கடக்கச் செய்து ) என்னுள்…

மெய்யருள் வியப்பு – 39 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 39  விளக்கம் 1 பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே ( 31 ) இந்தப் பாடலில் சாகாக்கல்வி தனக்கு APJ ஆண்டவர் தெரிவித்ததை விளக்குகிறார் பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் – உயிரை உடம்பில் சேர்க்கும் வழியையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் – உடலை விட்டு உயிர் பிரியும் வழியும் பிரியா வகையும் – உடலை விட்டு உயிர் பிரியாதிருக்கும்…

மெய்யருள் வியப்பு – 38 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 38   விளக்கம் 1 கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ ( பாடல் 55 ) மெய்யருள் வியப்பு முழுமையுமே ஆன்ம அனுபவங்களைக் குறிக்கின்ற பாடல்களாகும் கண்ணும் கருத்தும் நின்பால் அன்றி பிறர்பால் செல்லுமோ = வள்ளலார் கண்பார்வையும் மனமும் ஆன்மா விளங்குகின்ற நடு நெற்றியிலேயே இருக்கின்றதே அல்லாமல் உலகத்தை நோக்கவில்லை என்று கூறுகின்றார் கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ…