சிவமோகமும் பெண் மோகமும்
சிவமோகமும் பெண் மோகமும் “மோகத்தை கொன்று விடு – அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு” – மகாகவி பாரதி பாரதி குறிப்பிடுவது பெண் மோகம் பற்றித் தான் அவ்வளவு மோசமானது பெண் மோகம் பெண் மோகத்துக்கு எதிர்ப்பதம் ஷிவமோகம் அதனால் தான் ஒரு ஊருக்கு கர்னாடகாவில் அந்த பெயர் சூட்டிஉள்ளனர் – ஷிவமோகா தான் மருவி ” ஷிமோகா” ஆகிவிட்டது சாமானியர்க்கு பெண் மோகம் தீர்ந்த பாடில்லை – சிவ மோகம் வருவதில்லை விந்து சுழிமுனையில் மேலேறினால்…