ஓம் நமசிவாய – திரு நீறு – விளக்கம்

ஓம் நமசிவாய – திரு நீறு – விளக்கம் ஓம் நமசிவாய என்றால் அது சைவ மந்திரம் என்று நினைக்கின்றார்கள் சன்மார்க்கத்தவரும் மற்றவரும் உண்மையில் அது சைவ மந்திரம் அல்ல அது நம் சாதனையை விளக்க வந்த ஒரு மந்திர சொல் ஆகும் அதாவது பஞ்ச பூதங்களையும் பிரணவத்துடன் இணைக்க வேண்டும் என்று இதன் அர்த்தம் ஆகும் அதனால் நம் சன்மார்க்கத்தவர் கவலைப்படத் தேவையில்லை திரு நீறு இதை அணிந்த வள்ளலார் படம் பார்த்தால் நம் சன்மார்க்கத்தவர்…

சாகாக் கல்வி – மெய்யருள் வியப்பு

சாகாக் கல்வி – மெய்யருள் வியப்பு பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே ( 31 ) இந்தப் பாடலில் சாகாக்கல்வி  தனக்கு APJ ஆண்டவர் தெரிவித்ததை விளக்குகிறார் பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் – உயிரை உடம்பில் சேர்க்கும் வழியையும் பிண்டம் தன்னையே பிரியும் வகையும் – உடலை விட்டு உயிர் பிரியும் வழியும் பிரியா வகையும் – உடலை விட்டு உயிர் பிரியாதிருக்கும் வழியும்…

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் – பாகம் 2

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் – பாகம் 2 மெய்ஞ்ஞானம்: நம் சாதனையில் நாத நாடியில் வாசி ஏறி, தச நாதங்களை உண்டாக்கும் – கடைசி நாதமாகிய ஓம்காரம் கேட்டுவிட்டால், விந்து உற்பத்தி முழுதும் நின்றுவிடும் இது சித்தர்கள் – ஞானிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்து தம் சாதனையில் புகுத்தி வெற்றியும் கண்டனர் விந்து உற்பத்தி நின்று விட்டால் மனதின் விகாரம் குறைந்து விடும் விஞ்ஞானம் : இதனை இப்போது கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞானம் , ஆண்கள்…

சுத்த தேகத்தின் ஆற்றல் வல்லமை – பாகம் 3

சுத்த தேகத்தின் ஆற்றல் வல்லமை – பாகம் 3 வள்ளலார் – மெய்ம்மொழிப் பொருள் விளக்கத்தில் ” உலகெலாம் ” என்ற ஒரு வார்த்தைக்கு சுமார் 80 பக்கங்களுக்கு பல்வேறு உலகங்களை எழுதி இருப்பார் He is the saint cum scientist to have given the description of the multiverse  not only the universe இது எப்படி சாத்தியம் எனில் ?? அவரது கண்களில் கோடி சூரியப் பிரகாசம் இருக்குமாம் அவரது…

அர்த்தனாரீஸ்வரர் – சன்மார்க்க விளக்கம்

அர்த்தனாரீஸ்வரர் – சன்மார்க்க விளக்கம் தக்ஷ வதத்துக்கு பின் , சிவம் தன் உடலின் பாதியை பார்வதிக்கு அளித்ததாக திருவிளையாடற் புராணம் விவரிக்கின்றது – அப்போது தான் உருவானது இந்த அர்த்தனாரீஸ்வரர் திருக்கோலம் அர்த்தனாரீஸ்வரர் – அர்த்த + நாரி + ஈஸ்வரர் அர்த்த = பாதி நாரி = பெண் ஈஸ்வரர் = சிவம் இதன் உட்பொருள் யாதெனில் – திருவடிகளின் இரண்டு பாகங்களாகிய நாதம் ( பெண் ) விந்து ( ஆண் )…