ஆன்மாவே குரு

ஆன்மாவே குரு இதனை நான் பல மாதங்களாக கூறி வருகின்றேன் _ யாரும் நம்புவதாக இல்லை சுவாமி விவேகானந்தர் – ரமண மகரிஷி இதனைத் தான் சொல்கின்றனர் சுவாமி விவேகானந்தர் – ஆன்மாவை விட ஒரு குரு இல்லை ரமண மகரிஷி – ஆன்மா காந்த சக்தி மாதிரி – மெள்ள மெள்ள ஜீவனை தன் பக்கம் இழுத்து , தன் மயம் ஆக்கிவிடும் தன்மை கொண்டது – ஆன்மாவே குரு சன்மார்க்கத்தவர் புறத்திலே குருவுக்காக காத்திருக்கின்றனர்…

பக்த மீரா முடிவு

பக்த மீரா முடிவு மீரா ஒரு நாட்டின் இளவரசி அவளுக்கு கண்ணன் மீது அளவு கடந்த பக்தி – பிரேமை அப்படியும் அவள் தந்தை ஒரு ராஜாவிற்கு திருமணம் முடித்து வைத்துவிடுகின்றார் அப்போதும் அவளின் கண்ணன் மீது இருந்த அளவு கடந்த பக்தி, பிரேமை குறையவில்லை – அவன் நினைவாகவே இருந்து வருகின்றாள் ஒரு நாள் கண்ணன் சன்னைதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றாள் – அப்போது ஒரு அற்புதம் நிகழ்கின்றது கண்ணனின் சிலை இரண்டாகப் பிளந்து –…

இதிகாச புராணங்கள் – முக்கியத்துவம் – பாகம் 2

இதிகாச புராணங்கள் – முக்கியத்துவம் – பாகம் 2 திருவாசகம் – மாணிக்க வாசகர் – பெருந்துறை – மௌன குரு – இவற்றின் இரகசியங்களை அவிழ்த்து விட்டால் வாசி யோகம் புரிந்து விடும் அனுமன் – ஸ்ரீ ராமன் அனுமன் மீது ஏறி இலங்கைக்கு சென்றது – இவற்றின் இரகசியங்களை அவிழ்த்து விட்டால் வாசி யோகம் சாதனை புரிந்து விடும் திருவிளையாடற் புராணம் – இதில் உக்கிரகுமாரர் பாத்திரம் இரகசியத்தை அவிழ்த்து விட்டால் மூலக்கனல் என்ன…