பிரம்மங்கார் மடம் ஆருடம்
பிரம்மங்கார் மடம் ஆருடம் பிரம்மங்கார் மடம் ஆந்திராவில் உள்ளது இதில் ஒரு ஆருடம் சொல்லப்பட்டுள்ளது அதாவது – திருமலை – சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு , அதன் மலைப்பாதை மூடிப்போகும் – அதனால் திருமலை செல்ல முடியாமல் பக்தர்கள் திணறுவார்கள் – பின் திருமலை என்ற ஊரே இல்லாது போய்விடும் – இருந்த சுவடு தெரியாமல் போய்விடும் வெங்கடேசப் பெருமாள் தன் கல்யாணத்துக்கு கடன் குபேரனிடம் வாங்கியதாகக் கூறுவர் – இந்த கடன் அடைபட்டதும் இது…