உயிரின் ( ஆன்மா ) தோற்றமும் இறுதியும் திருச்சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – பாகம் 2

உயிரின் ( ஆன்மா ) தோற்றமும் இறுதியும் திருச்சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – பாகம் 2 திருவாசகம் பாடல் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணா புண்டரீகம் போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய் பொருள் : போற்றி எல்லா உயிர்க்கும் ” தோற்றமாம் பொற்பாதம் ” போற்றி எல்லா உயிர்க்கும் ”  ஈறாம் இணையடிகள் ” எல்லா உயிர்களும் இறைவனின் திருவடிகளில்…

இறைவனின் லீலை

இறைவனின் லீலை நாம் காண்கின்ற உலகினில் எவ்வளவு அழகானவை – அருவி – நீர் வீழ்ச்சி – வனம் – காடுகள் – இயற்கை வளம் – சோலை – உல்லாசம் – மகிழ்ச்சி – மலை – குளிர்பிரதேசம் நாம் இதனைப் பார்த்தே மயங்கி இது தான் வாழ்வில் இன்பத்தின் உச்சம் என்றே முடிவு கட்டி விடுகின்றோம் இது உண்மையா?? இல்லை இது நாய்க்கு போடும் வெறும் எலும்புத் துண்டு தான் இறைவன் நமக்கு இதையெல்லாம்…