நம் பிறப்பின் இலட்சியம் நோக்கம் – பாகம் 2

நம் பிறப்பின் இலட்சியம் நோக்கம் – பாகம் 2 இந்த உலகம் ஒரு பெரிய மருத்துவமனை – நாம் எல்லோரும் நோயாளிகள் – 3 மலங்கள் பீடித்து உள்ள நோயாளிகள் – இதனை நீக்கிகொள்ளவே நாம் இங்கு பிறந்து இருக்கின்றோம் நாம் நம்மை ( ஆன்மா) அறிந்து, கண்டு , அனுபவித்து, பின் நம் தலைவனை ( அருட்பெருஞ்சோதி ) கண்டு , பிறவிப்பிணியை நீக்கிகொள்ளவே பிறந்து இருக்கின்றோம் என்பது உண்மை ஆனால் ஒரு சில பகவான்கள்…

திருக்குறள் – சன்மார்க்க விளக்கமும் – ஒப்பீடும்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கமும் – ஒப்பீடும் வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு ஒரு குளத்தில் 2 அடி நீர் இருந்தால் , மலர் அதனை தாண்டி நீண்டு வளரும் , 3 அடி நீர் இருந்தால் , மலர் அதனை தாண்டி நீண்டு வளரும் – அது போல் நம் வாழ்விலும் நாம் வைக்கும் இலக்கு தான் நம் உயர்வுக்கு வழி வகுக்கும் ஒருவன் தன் சாதனத்தில் உணர்தல் – புரிதல்…

வாசியும் ஆன்ம அனுபவமும்

வாசியும் ஆன்ம அனுபவமும் சிலர் முகனூலில் வாசி – குண்டலினி எல்லாம் தேவையில்லை – இயல்பாக இருந்தால் போதும் என்கின்றனர் ஒன்று மட்டும் உறுதி – வாசி இல்லாமல் ஆன்ம தரிசனம் – அனுபவம் சித்திக்காது என்பது சத்தியம் – உண்மை எப்படி வாசியாகிய அனுமன் இல்லாமல் ஸ்ரீ ராமனால் மனம் இருக்கும் இலங்கையாகிய சுழிமுனைக்கு சென்றிருக்க முடியாதோ , அப்படியே வாசி இல்லாமல் நாம் ஆன்ம தரிசனம் – அனுபவம் பெற முடியாது என்பது திண்ணம்…

பட்டினத்தார் – அனுபவங்கள்

பட்டினத்தார் – அனுபவங்கள் 1 ஆன்ம அனுபவம் நம் வேத ரிஷிகள் உபனிடதத்தில் – ” கோடியில் ஒருவரே ஆன்மாவைப் பார்த்து வியப்பு அடைகின்றார் ” பட்டினத்தார் தம் பாடலில் ” ஏறாத மலை மீதேறி வியப்பொன்று கண்டேன்” சாமானியரால் ஏற முடியாத சுழிமுனை மலை மீது ஏறி ” வியப்பாகிய ஆன்மாவைக் கண்டேன்” என்கின்றார் இது அவரது ஆன்ம அனுபவம்   2 சிவ அனுபவம் – சிற்றம்பலப் பிரவேசம் ” பொன்னம்பலத்தாடும் ஐயனை காணக்…

ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம்

ஆன்ம நிலை – ஆன்ம அனுபவம் சிவவாக்கியர் பாடல் செய்ய தெங்கிலே இளனீர் சேர்ந்த காரணங்கள் போல் அய்யன் வந்தென்னுள்ளம் புகுந்து கோயில் கொண்டனன் அய்யன் வந்தென்னுள்ளம் புகுந்து கோயில் கொண்ட பின் வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே பொருள் : அய்யன் வந்தென்னுள்ளம் புகுந்து கோயில் கொண்டனன் – ஆன்மா விழிப்புற்று – உயிர் பெற்ற நிலை ஆன்மா விழிப்புற்ற பின், தான் மௌனத்துக்கு வந்து விட்டதாக சிவவாக்கியர் பாடுகின்றார் மௌனம் என்பது ஆன்ம…

கதம்பக் கட்டுரைகள் – 20

கதம்பக் கட்டுரைகள் – 20 1. பைபிளில் மிகச் சின்ன வாக்கியம் He wept  – அவன் அழுதான் ( இயேசு கிறிஸ்து ) 2.பிரம்மாவின் பெயர் காரணம் பிரம்மாவின் பல பெயர்களில் – சுவேதன் ஒன்று சுவேதா என்றால் சிவத்தின் வியர்வையில் இருந்து உதித்தவன் என்று பொருள் நால் வகை யோனிகளுள் ஒன்று சுவேதசம் மற்ற மூன்று உற்பீசம் அண்டபீசம் சராயுசம் வெங்கடேஷ்

பிரம்மோற்சவம் – சன்மார்க்க விளக்கம்

பிரம்மோற்சவம் – சன்மார்க்க விளக்கம் இது வருடந்தோறும் திருமலையில் மிகவும் விசேஷமாக நடைபெறுகின்றது இதன் விளக்கம் யாதெனில் – பிரம்மம் ஆகிய ஆன்மாவிற்கு – ஏழுமலையான் பெருமாளுக்கு ஒரு ஆன்மீகத் திருவிழா தான் இது வெங்கடேஷ்

96 தத்துவங்கள் – விளக்கம்

96 தத்துவங்கள் – விளக்கம் திருமந்திரம் முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் செப்ப மதிலிடைக் கூட்டில் வாழ்பவர் செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின் ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் கூட்டினால் 96 தத்துவங்கள் வரும் இதில் 60 உடல் கூறு தத்துவங்கள் 36 தத்துவங்கள் = ஆன்ம மற்றும் இந்திரிய தத்துவங்கள் ஆகும் பொருள் : நம் உடலில் 96 தத்துவங்கள் உயிர் உள்ள வரை இருக்கும் உடல் விழுந்த பின், இந்த தத்துவங்கள்…

நிர்வாணம் – பாகம் 2

நிர்வாணம் – பாகம் 2 ஆன்மாவுக்கு தத்துவங்கள் தான் ஆடை அதனை கழற்றிவிட்டால் ஆன்மா நிர்வாணம் அடையும் அதனால் 36 தத்துவங்கள் கழற்றிவிட்டால் ஆன்மா நிர்வாணம் அடையும் இது தான் உண்மையான நிர்வாணம் – அழகும் கூட இந்த கருத்தை நிரூபிக்கத் தான் ,( 36 தத்துவங்கள் கடந்துவிட்டதையே ) , கர்னாடகா சிரவண பெலகொலாவில் ஒரு ஜைன துறவியின் நிர்வாண சிலை நிறுவப்பட்டிருக்கின்றது வெங்கடேஷ்

ஜீவ சுத்தியும் ஆன்ம சுத்தியும்

ஜீவ சுத்தியும் ஆன்ம சுத்தியும் ஜீவ சுத்தி : முதல் நிலை : வள்ளலார் உரைனடையில் கூறியுள்ளது போல் கீழ் பச்சைத் திரை விலகினால் , நமக்குள் இருக்கும் துர்க்குணங்கள் , அசுப குணங்கள் எல்லாம் நீங்கி , நாம் சுத்தன் , புனிதன் ஆவோம் – புருஷோத்தமன் ஆவோம் – இது ஓரிடத்தில் நடக்கும் இரண்டாம் நிலை : ஜீவன் மேலேறி , சுழிமுனைக்கு வந்த பின் , மாயா , கரும மலங்கள் நீங்கி…