ஓஷோ Osho – பாகம் 2

Osho – பாகம் 2 36 தத்துவங்கள் கடந்து உண்மை நிர்வாணம் அடைந்த ஆன்மஞானியர் – மெய்ஞானியர் புற உலக கவர்ச்சிகளால் தடம் புரளார் – ஐம்புலங்களால் பாதிக்கப்படார் – – ஐம்புலன் சேட்டை நடக்காது – தம் நிலை – இயல்பிலிருந்து கீழிறங்கார் இதை நிரூபிக்கும் சம்பவம் ஒரு சமயம் சுக தேவர் ( வேத வியாசர் மகன் ) கங்கை கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார் – அவர் உடை அணியாமல் நிர்வாணமாகத்தான்…

நிர்வாணம் – பாகம் 3

நிர்வாணம் – பாகம் 3 36 தத்துவங்கள் கடந்து உண்மை நிர்வாணம் அடைந்த ஆன்மஞானியர் – மெய்ஞானியர் புற உலக கவர்ச்சிகளால் தடம் புரளார் – ஐம்புலங்களால் பாதிக்கப்படார் – – ஐம்புலன் சேட்டை நடக்காது – தம் நிலை – இயல்பிலிருந்து கீழிறங்கார் இதை நிரூபிக்கும் சம்பவம் ஒரு சமயம் சுக தேவர் ( வேத வியாசர் மகன் ) கங்கை கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார் – அவர் உடை அணியாமல் நிர்வாணமாகத்தான்…

மானுடனின் உண்மை சொரூபம்

மானுடனின் உண்மை சொரூபம் ” Man is a little Universe ” அதாவது மனிதன் பேரண்டப் பிரபஞ்சத்தை – விஸ்வத்தை தன்னுள் அடக்கிய ஒரு சிறு வடிவம் எவ்வளவு உண்மை எவ்வளவு உண்மை ??   வெங்கடேஷ்

சூரியனும் சந்திரனும் – பாகம் 2

சூரியனும் சந்திரனும் – பாகம் 2 Oshos zorba வில் பல வருடங்கள் முன் படித்தது “Eyes of the God – the sun and the moon ” – எவ்வளவு உண்மை ?? கடவுளின் கண்கள் மட்டுமல்ல – சூரியனும் சந்திரனும் நம் மானுட கண்களும் சூரியனும் சந்திரனும் தான் திருவடி தீக்ஷை பெறும் போது இந்த அனுபவம் பிரத்யக்ஷமாக தெரிய வரும் ஒரு கண்ணில் சுய ஒளி இருக்கும் – மறு…

பட்டினத்தார் பாடல் விளக்கம்

பட்டினத்தார் பாடல் விளக்கம் நித்தம் பிறந்தவிடம் தேடுதே பேதை மட நெஞ்சம் கறந்தவிடம் நாடுதே கண் இதற்கு 2 பொருள் உண்டு – 1 சாதாரண பாகம் 2 விசேஷ ( ஞான பாகம் ) 1 சாதாரண பாகம் : பொருள் எடுத்துவிட்டேன் – ஆனால் அசிங்கமாக – ஆபாசமாக இருப்பதால் இங்கு எழுதவில்லை – அந்த பொருள் இல்லை என்று சொல்கின்றார்கள் 2 விசேஷ ( ஞான பொருள் ) பாகம் – எனக்கு…

ஆயில் புல்லிங் ( oil pulling )

ஆயில் புல்லிங் ( oil pulling ) oil pulling முறை ஒரு சர்வரோக நிவாரணி ஆகும் இதனால் BP , sugar , பல் நோய்கள் , தோல் நோய்கள் எல்லாம் குணமாகும் எப்படி oil pulling செய்வதெனில் ?? காலையில் பல் கூட துலக்காமல் , இதயம் நல்லெண்ணை ஒரு தேக்கரண்டி அளவு வாயில் ஊற்றிக்கொண்டு , 10 நிமிடம் நன்கு கொப்பளிக்க வேண்டும் எண்ணெய் நீர்த்துப்போகின்ற அளவுக்கு கொப்பளிக்க வேண்டும் – பின்…

வினைகள் எப்படி மூள்கின்றன ??

வினைகள் எப்படி மூள்கின்றன ?? திருமந்திரம் மனம் வாக்கு காயத்தால் வல்வினைகள் மூளும் மனம் வாக்கு காயம் நேர் நிற்கில் வல்வினைகள் மன்னா கருத்து : ஒவ்வொருவனுக்கு மனம் – பேச்சு – மற்றும் உடலால் தான் வினைகள் வந்து சேர்கின்றன – அதனால் அதனை ஒரே கோட்டில் தருமத்தின் பாதையில் – நல்வழியில் நின்று செயல்படுத்தினால் , வினைகள் சேராது வெங்கடேஷ்    

சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 3

சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 3 ஒவ்வொரு சாதகனின் கடமையும் தருமமும், முன்னோர்கள் – ஞானியர் – சித்தர் பெருமக்கள் நடந்து சென்ற பாதையில் தன் சாதனமும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது தானே தவிர , அவன் தனக்கென ஒரு புதிய பாதை அமைத்துக் கொள்வதல்ல ஏனெனில் நம் முன்னோர்கள் – வேத ரிஷிகள்- ஞானியர் – சித்தர் பெருமக்கள் ” எல்லாம் ” கூறிச் சென்றுவிட்டார்கள் – நாம் புதிதாய் கண்டுபிடிப்பதுக்கு ஏதுமில்லை – அப்படி…

குருவை எதிர்த்து பேசிய ஒரே சீடன் – யார் ??

குருவை எதிர்த்து பேசிய ஒரே சீடன் – யார் ?? எல்லா சீடர்களும் தங்கள் குருவை தெய்வத்தின் அம்சமாக பார்ப்பார்கள் – அதனால் எதிர்த்துப் பேச மாட்டார்கள் ஆனால் உலகில் ஒரே சீடன் தன் குருவை எதிர்த்து குரல் எழுப்பினார் என்றால் வியப்பாக இருக்கின்றதல்லவா ?? யார் அவர் ?? வள்ளல் பெருமான் தான் அவர் அவர் குரு திருஞான சம்பந்தர் இதைப் படித்தவுடன் சன்மார்க்கத்தவர் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள் – அதெப்படி ஒரு சமயத்தைச் சார்ந்தவர்…