ஆன்மாவின் கடமை – பாகம் 3 மௌனம் பேசியதே

ஆன்மாவின் கடமை – பாகம் 3 மௌனம் பேசியதே ஆன்மாவின் மறு பெயர் மௌனம் ஆனால் அது ஊமை அல்ல – பேசும் நாம் திருவடி ( கண்கள் ) கொண்டு சாதனம் செய்யுங்கால் , அந்த சாதனா முதிர்ச்சியினால் , ஆன்மா விழிப்படைந்து , செயல்பாட்டுக்கு வந்து விடும் மனம் எவ்வளவு அடங்கி இருக்கின்றதோ அந்த அளவுக்கு ஆன்மா செயல்பாடு இருக்கும் மனமும் ஆன்மாவும் எதிரெதிர் பதங்கள் ஒரு சேரப் போகாது அப்போது ஆன்மா நம்…

திருமந்திரம் – ஜீவ போதவொழிவு

திருமந்திரம் – ஜீவ போதவொழிவு ” நான்” என்றும் ” தான் ” என்றும் நாடினேன் நாடலின் நான் என்றும் தான் என்றும் இரண்டும் இலை என்றருள் செய்தான் நந்தி ” நான்” என்றும் ” தான்”  என்றும் நினைப்பொழிந்தேனே கருத்து : எனது ஜீவ போதமாகிய” நான் தான்” என்று நான் நந்தியை நாடினேன் – அப்போது அந்த இரண்டும் இல்லை என்று எனக்கு தெளிவு – ஞானம் பெறச் செய்தார் “நான் – தான்”…

வள்ளுவரும் வள்ளல் பெருமானும்

வள்ளுவரும் வள்ளல் பெருமானும் வள்ளுவரும் வள்ளல் பெருமானும் – பற்றறுத்தல் – மரணமிலாப் பெருவாழ்வு இரு ஞானிகளும் ஒரே கருத்தை சொல்லியிருப்பர் 1. திருவடி 2 ஒத்தவிடம் Great men think alike – அவர்கள் ஒத்துப்போவார்களே தவிர – முட்டிக் கொள்ள மாட்டார்கள் இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது – பற்றறுத்தல் 1 வள்ளுவர் – பற்றறுத்தல் – மரணமிலாப் பெருவாழ்வு 1 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு 2 பற்றற்ற…