சந்தனக் கடத்தல் வீரப்பனின் ஜீவகாருண்யம் ???

சந்தனக் கடத்தல் வீரப்பனின் ஜீவகாருண்யம் ???? சந்தனக் கடத்தல் வீரப்பனின் ராஜ்ஜியம் தமிழகம் சத்தியமங்கலம் முதல் மைசூர் வரை பரவியிருந்தது அவன் 3000 கோடி சொத்து சேர்ந்த்து வைத்து இருந்ததாக தகவல் – அதனை தமிழகம் – கர்னாடக காவல் துறையினர் இன்றளவும் தேடி வருகின்றனர் – கிடைத்தபாடில்லை அவனது கூட்டாளிகள் ” நாம் நிறைய பாவங்கள் செய்கிறோமே” என்று அவனிடம் கேட்டால் , அதுக்கு அவன் ” நான் ஒரு யானையை சாவடித்தால் ஒரு கோடி…

போபால் விஷ வாயு கசிவு – அக்னிஹோத்ரம்

போபால் விஷ வாயு கசிவு – அக்னிஹோத்ரம் உண்மை சம்பவம் : 1980 களில் union carbide இலிருந்து – methyl isocyanate என்ற விஷ வாயு கசிந்து வெளியேறியது – அதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் அதன் பாதிப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது அந்த நிறுவன MD அரசியல்வாதிகளின் ஆசியோடு தன் நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை – என்ன நாடோ இது ?? அப்போது ஒரு அந்தணர் ஒருவர் –…

உங்களுக்கு கழுத்து வரைக்கும் துன்பமா?? பிரச்சினையா ?? – தீர்வு இதோ

உங்களுக்கு கழுத்து வரைக்கும் துன்பமா?? பிரச்சினையா ?? – தீர்வு இதோ உங்களுக்கு கழுத்து வரைக்கும் துன்பமா?? பிரச்சினையா ?? – திருநாவுக்கரசர் தேவாரம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் துன்பம் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கின்றது – கவலை – கஷ்டம் பிரச்சினை இல்லாத மனிதரே இவ்வுலகில் இல்லை – விதி வலியது தீர்வு இது தான் திரு நாவுக்கரசர் தேவார பதிகம் மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வானிலும் மூசு…

இடைக்காட்டுச் சித்தர் இயற்றிய அற்புதம்

இடைக்காட்டுச் சித்தர் இயற்றிய அற்புதம் இடைக்காட்டுச் சித்தர் வாழ்ந்த ஊரில் மழைப் பொய்த்து – கடும் உணவுப் பஞ்சம் – நீர்ப் பஞ்சம் – ஊரில் கால் நடைகள் இறந்து கொண்டே வந்தன ஆனால் இடைக்காட்டுச் சித்தர் மட்டும் முன்னமே இதை அறிந்து வைத்திருந்ததால், உணவை சேமித்து வைத்திருந்தார் – மேலும் தன் சக்தி மூலம் இதை சமாளித்து தன் கறவைகளுக்கு உணவும் நீரும் அளித்து காப்பாற்றி வந்தார் இதை அறிந்த நவக்கிரகங்கள் இது எப்படி இவரால்…