திருவடி – விளக்கம்
திருவடி – விளக்கம் நாம் இறைவனின் திருவடிகளை பாதமலர் மலர்ப்பாதம் திருவடித்தாமரை என்றெல்லாம் போற்றுகின்றோம் இதில் மலர் – தாமரை என்பதெல்லாம் – பூவைக் குறிக்க வந்த பதங்களல்ல அவைகள் திருவடி என்பது தீ – நெருப்பு என்பதைக் குறிக்கின்றன அவைகள் மனிதருக்கு உள்ளது போன்ற அவயங்கள் அல்ல அதனைப் பற்றித் தான் நாம் சாதனம் இயற்ற வேண்டும் வெங்கடேஷ்