உண்மையான ஞானியரின் ஆற்றல்

உண்மையான ஞானியரின் ஆற்றல் உண்மையான ஞானியரின் ஆற்றல் – திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் ஒழிவில் ஒடுக்கம் என்னும் நூலுக்கு அற்புதமான உரை எழுதி இருக்கின்றார் இந் நூலை வள்ளல் பெருமான் பதிப்பித்தார் என்றால் அதன் பெருமையை பார்த்துக்கொள்ளவும் இவர் திருப்போரூரில் ஒரு முருகன் கோவில் கட்டினார் – அப்போது இந்த அற்புதம் இயற்றினார் இவர் அங்கு வேலை செய்யும் கூலியாட்களுக்கு அன்று மாலை கூலி கொடுப்பாராம் – அப்போது அவர்கள் எவ்வளவு நேரம்…

சுயம் – இருப்பு – உணர்தல் பேசுபவர்கள் பற்றி – பாகம் 3

சுயம் – இருப்பு – உணர்தல் பேசுபவர்கள் பற்றி – பாகம் 3 சுயம் – இருப்பு – உணர்தல் பேசுபவர்கள் பற்றி – அனுபவத்தின் அவசியம் நான் முகனூலில் படிக்கின்றேன் -எல்லோரும் உணர்தல் – புரிதல் என்று தான் பேசுகின்றார்கள் – ஒருத்தர் கூட அனுபவம் பற்றி பேசவேயில்லை அது ஏன் ? வள்ளல் பெருமான் ஆணிப்பொன்னம்பலத்தே ” கண்ட ” காட்சிகள் என்று தான் பாடியுள்ளார் – உணர்ந்த என்று பாட வில்லை என்…

அருளின் செயல்பாடு – பாகம் 4

அருளின் செயல்பாடு – பாகம் 4 நம்மால் அருளின் செயல்பாடு கணிக்க முடியாததாகவே இருக்கும் 1 நமக்கு உணவு வேண்டுமென்றால் – அது நமக்கு நெல் விதை தான் கொடுக்கும் – நாம் தான் அதை விதைத்து , உழுது , பயிர் செய்து , நெல் விளைத்து , அரிசி செய்து , சமைத்து சாப்பிட வேண்டும் இப்படித்தான் அதன் செயல்பாடு இருக்கும் 2 நமக்கு ஆடை வேண்டுமென்றால் – அது நமக்கு பருத்தி தான்…

சன்மார்க்கமும் சைவமும்

சன்மார்க்கமும் சைவமும் நால்வர் துதி சைவத்தின் மேல் சமயமில்லை அதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமில்லை என்னும் சீர்மிகு தேவாரமும் திருவாசகமும் உய்வரியய்ச் செய்த நால்வர் பொற்தாள் போற்றி போற்றி இதில் இந்த 2 வரிகள் சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமில்லை மிக மிக உண்மை – சத்தியம் ஏனெனில் வள்ளலார் வகுத்த சுத்த சன்மார்க்கத்தில் – மொத்தம் படிகள் 17 17 வது படி நிலை – சுத்த…

சாதனத்தின் முன்னேற்றம் எப்படி கணிப்பது ??

சாதனத்தின் முன்னேற்றம் எப்படி கணிப்பது ?? ஒரு சாதகன் செய்து கொண்டே வர வேண்டும் சில வருடங்களுக்கு – அதன் பின் அதன் முன்னேற்றம் கணிக்க வேண்டும் அவன் கண்கள் – திருவடி கொண்டு சாதனம் செய்ய வேண்டும் எப்போது சாதனம் தன் முயற்சியின்றி தானாகவே சாதனம் நடக்க ஆரம்பிக்கின்றதோ , 1 அதாவது நாம் கடும் முயற்சி செய்து அடைந்த அனுபவங்கள் – நிலையை – அது தானாகவே நம் முயற்சியின்றி நடக்க ஆரம்பிக்கின்றதோ ??…

ஞானியரும் கவிஞரும் – ஒரு ஒப்பீடு – பாகம் 4

ஞானியரும் கவிஞரும் – ஒரு ஒப்பீடு – பாகம் 4 ” மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவே நீ தானே நீ தானே ” அற்புதமான வரிகள் – ” மறந்தால் தானே நினைக்கணும் ” அதாவது அந்த பெண் அவனை ( காதலனை ) நினைக்கவுமில்லை மறக்கவுமில்லையாம் இது சாதனையில் நல்ல நிலை அனுபவம் வந்துவிட்டதை குறிக்கும் அவ்வைக் குறள் ” நினைப்பும் மறப்பும் இல்லாதவர் நெஞ்சம் தனை விட்டுப் பிரியாது சிவம் ”…