ஆயில் புல்லிங் ( oil pulling )

ஆயில் புல்லிங் ( oil pulling ) oil pulling முறை ஒரு சர்வரோக நிவாரணி ஆகும் இதனால் BP , sugar , பல் நோய்கள் , தோல் நோய்கள் எல்லாம் குணமாகும் எப்படி oil pulling செய்வதெனில் ?? காலையில் பல் கூட துலக்காமல் , இதயம் நல்லெண்ணை ஒரு தேக்கரண்டி அளவு வாயில் ஊற்றிக்கொண்டு , 10 நிமிடம் நன்கு கொப்பளிக்க வேண்டும் எண்ணெய் நீர்த்துப்போகின்ற அளவுக்கு கொப்பளிக்க வேண்டும் – பின்…

வினைகள் எப்படி மூள்கின்றன ??

வினைகள் எப்படி மூள்கின்றன ?? திருமந்திரம் மனம் வாக்கு காயத்தால் வல்வினைகள் மூளும் மனம் வாக்கு காயம் நேர் நிற்கில் வல்வினைகள் மன்னா கருத்து : ஒவ்வொருவனுக்கு மனம் – பேச்சு – மற்றும் உடலால் தான் வினைகள் வந்து சேர்கின்றன – அதனால் அதனை ஒரே கோட்டில் தருமத்தின் பாதையில் – நல்வழியில் நின்று செயல்படுத்தினால் , வினைகள் சேராது வெங்கடேஷ்    

சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 3

சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 3 ஒவ்வொரு சாதகனின் கடமையும் தருமமும், முன்னோர்கள் – ஞானியர் – சித்தர் பெருமக்கள் நடந்து சென்ற பாதையில் தன் சாதனமும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது தானே தவிர , அவன் தனக்கென ஒரு புதிய பாதை அமைத்துக் கொள்வதல்ல ஏனெனில் நம் முன்னோர்கள் – வேத ரிஷிகள்- ஞானியர் – சித்தர் பெருமக்கள் ” எல்லாம் ” கூறிச் சென்றுவிட்டார்கள் – நாம் புதிதாய் கண்டுபிடிப்பதுக்கு ஏதுமில்லை – அப்படி…

குருவை எதிர்த்து பேசிய ஒரே சீடன் – யார் ??

குருவை எதிர்த்து பேசிய ஒரே சீடன் – யார் ?? எல்லா சீடர்களும் தங்கள் குருவை தெய்வத்தின் அம்சமாக பார்ப்பார்கள் – அதனால் எதிர்த்துப் பேச மாட்டார்கள் ஆனால் உலகில் ஒரே சீடன் தன் குருவை எதிர்த்து குரல் எழுப்பினார் என்றால் வியப்பாக இருக்கின்றதல்லவா ?? யார் அவர் ?? வள்ளல் பெருமான் தான் அவர் அவர் குரு திருஞான சம்பந்தர் இதைப் படித்தவுடன் சன்மார்க்கத்தவர் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள் – அதெப்படி ஒரு சமயத்தைச் சார்ந்தவர்…

உண்மையான சாதனம் என்ன ?? எப்படி செய்வது ??

உண்மையான சாதனம் என்ன ?? எப்படி செய்வது ?? நம்மில் அனேகர் பாபா ( இங்கே குறிப்பிடுவது இமயமலை பாபா – புட்டபர்த்தி பாபா அல்ல – அவர் பற்றி எழுத எனக்கு விருப்பமில்லை ) படத்தில் கண்கள் திறந்து மேலே பார்ப்பது போன்று பார்த்திருப்போம் மேலும் சித்த வித்தையில் – வாசி யோகத்திலும் அதன் நிறுவனர் கண்கள் திறந்தபடி , கண்மணிகள் மேல் நோக்கிக் கொண்டிருக்கும் – கண்மணிகள் நமக்கு தெரியாது – மேலே சொருகிக்…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 6

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 6 நாம் ஒருவனுக்கு தானம் தருமம் செய்துவிட்டு , பெருமை கொள்கின்றோம் அது ஒருவனுக்கு மீன் கொடுப்பதற்கு சமம் – அது ஒரு வேளைக்கு போதுமானது அதனால் நிஜத்தில் என்ன செய்ய வேண்டும் ?? அதனால் மீனைக் கொடுக்காமல் – மீன் பிடிப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும் – அப்படி செய்தால் அவன் வாழ் நாள் முழுதும் அவன் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட தேவையில்லை Dont give him fish –…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 5

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 5 வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான வழி நாம் எல்லோரும் என்ன நினைக்கின்றோம் – என் மகனுக்கு engg seat – கிடைத்து விட்டால் எனக்கு மகிழ்ச்சி – என் பெண்ணுக்கு திருமணம் முடிந்து அமெரிக்கா சென்றுவிட்டால் எனக்கு மகிழ்ச்சி ஆனால் உண்மையில் மகிழ்ச்சி என்பது – terms and conditions apply இல் இல்லை வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுக்கு சூத்திரம்- ஃபார்முலா எல்லாம் கிடையாது – நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்…