நாம் வாழும் வெளியும் சிவ வெளியும் – வேறுபாடு என்ன ??

நாம் வாழும் வெளியும் சிவ வெளியும் – வேறுபாடு என்ன ?? 1 நாம் வாழும் வெளியில் மனம் முதலிய அந்தக்கரணங்கள் மட்டும் வேலை செய்யும் – அறிவு வேலை செய்யாது – செய்ய ஆரம்பித்துவிட்டால் , இங்கு வாழ தகுதி இழந்து விடுவோம் சிவ வெளியில் அறிவு மட்டும் வேலை செய்யும் – அந்தக் கரணங்கள் வேலை செய்யாது – அது அங்கு ஜீவிக்க முடியாது – அன்னிலையில் அது இருக்காது ( not present…

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் – பாகம் 3

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் – பாகம் 3 மெய்ஞ்ஞானம் மூலமாக ஞானியர் இந்த உலகம் எப்படி கட்டப்பட்டுள்ளது – இதன் இயக்கம் எப்படி நடக்கின்றது எல்லாம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டனர் யாக்ஞவல்கிய முனிவர் என்பவர் இதனை கண்டுபிடித்து அதனை தன் பிருஹதாரண்ய உபனிடதத்தில் எழுதியுள்ளார் விஞ்ஞானம் தற்போது தான் இதனை கண்டுபிடித்து வருகின்றது – இந்த பிரிவின் பெயர் – cybernetics என்று வழங்கி வருகின்றது நம் மெய்ஞ்ஞானியர் முதலில் ஞானியரும் அதன் பின்னர் விஞ்ஞானியரும்…

யார் தேகம் மண்ணில் கீழ் சாயாது ??

யார் தேகம் மண்ணில் கீழ் சாயாது ?? உலகில் எல்லார் தேகம் மண்ணில் கீழ் சாய்ந்து விடுகின்றது – இது நிதர்சன உண்மை – இது அனுதினமும் நடந்து கொண்டே இருக்கின்றது – நாமும் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் – ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை யார் தேகம் மண்ணில் கீழ் சாயாது ?? இதுக்கு வேதம் பதில் அளிக்கின்றது யார் ஒருவன் தன் ஐம்புலங்களை வெல்லவில்லையோ அவன் தேகம் மண்ணில் கீழ் சாய்ந்து விடும் இதை…

சாதகன் சாதகத்தில் உணர்ந்து கொள்ளும் பழமொழிகள்

சாதகன் சாதகத்தில் உணர்ந்து கொள்ளும் பழமொழிகள் 1 ஒரு சாதகன் சாதனம் செய்து வர வர , பல காலம் கழித்து சில அனுபவங்கள் சித்துக்கும் – ஏன் இவ்வளவு காலம் கழித்து நடக்கின்றது என்ற சலிப்பு வரும்?? அவனுக்கு ” இப்போ ராமசாமி மாதிரி சொடுக்கு ” போட்ட நேரத்தில் நடக்க வேண்டும் என்ற ஆவல் அப்போது ” யோகத்தின் வேகமதை கூர்மமது செப்பும் ” என்பதனை உணர்வான் 2 ” Path of Yoga…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 23

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 23 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – கோவை வெள்ளிங்கிரி மலை ஆண்டவர் கோவில் அகத்தில் ஆன்மா ஏழாம் சக்கரத்தில் – சஹஸ்ராரத்தில் நிராதாரமாய் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது என்பது உண்மை ஆன்மா காலம் கடந்து எக்காலத்தும் இருக்கும் ஒரு சித்து பொருள் ஆகும் – அதற்கு அழிவென்பதேயில்லை இதன் புற வெளிப்பாடாய் கோவை வெள்ளிங்கிரி மலை ஆண்டவர் கோவிலில் ஆன்மாவாகிய ஆண்டவரை ஸ்தாபித்துள்ளனர் நம் அறிவில் சிறந்த முன்னோர்…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 22

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 22 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – கோவை ஈஷா தியான லிங்கம் அகத்தில் ஆன்மா – ஒரு குகை போன்ற ஆழமான இடத்தில் தான் உள்ளது ஆன்மா- மௌனத்தில் இருக்கின்றது ஆன்மா வை சுற்றி நீர் இருக்கின்றது இவை அனைத்தும் கோவை ஈஷா தியான லிங்கத்தில் இருக்கின்றது ஈஷா தியான லிங்கம் ஒரு குகைக்குள்ளே அமைக்கப்பட்டிருக்கின்றது யாரும் பேசக்கூடாது என்கின்றனர் – ஆன்மா மௌனத்தில் இருப்பதால் லிங்கத்தை…