Back door opening

Back door opening நம் தாத்தா பாட்டி காலத்தில் கேப்பை கஞ்சி , பழைய சோறு , பயறு வகைகள் , தினை , வரகு போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்தனர் அவர்கள் நன்கு உழைத்தனர் – எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்றனர் – வந்தனர் அந்த காலத்தில் அரிசி சோறு என்பது பண்டிகைகளில் மட்டும் செய்வர் அரிசி என்பது பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தினர் – அது சமூக அந்தஸ்து காட்ட பயன்பட்டது சைக்கிள் பயணம் இருந்து…

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் மொழியின் சிறப்பு தமிழ் தொன்மையான மொழி – செம்மொழி இறைவனை அடைவதை எளிதாக்கும் மொழி அமிழ்தம் இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட மொழி தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது – அனேகருக்கு தமிழை சரியாக எழுதக்கூட தெரியவில்லை – ல ழ , ந ண ன வேறுபாடு தெரியாமல் எழுதுகின்றார்கள் ஆனால் தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது – ஏனெனில் இதனை அத்தகு கட்டமைப்புடன் இதனை வடிவமைத்துள்ளனர் நம் சித்தர் பெருமக்கள் ” உயிர்…

உண்மையான ஞானத் தேடலின் இலக்கணம்

உண்மையான ஞானத் தேடலின் இலக்கணம் ஒருவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ” உண்மையாக கடவுள் தேடுபவன் எப்படி இருப்பான் என்று வினவினார் ?? அதுக்கு அவர், கேள்வி கேட்டவரை நீருக்குள் முக்கிவிட்டார் – பிறகு வெளியே எடுத்தார் பின் கேள்வி கேட்டார் – எப்படி இருந்தது ?? மூச்சுக்கு ஏங்கி தவித்து விட்டேன் என்றார் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரும் – அப்படித்தான் உண்மையாக கடவுள் தேடுபவன் இருப்பான் – இருக்க வேண்டும் என்றார் கடவுளை ” எப்போது  பார்ப்பேன் …

கலைவாணர் NSK இன் தீர்க்கதரிசனம்

கலைவாணர் NSK இன் தீர்க்கதரிசனம் கலைவாணர் NSK ஒரு பாட்டில் ” பட்டனை தட்டி விட்டா தட்டிலே ரெண்டு இட்டிலியும் காபியும் பக்கத்திலே வந்திடணும் ” என்று பாடியிருப்பார் அது இன்று நடந்தே விட்டது ?? மிக பெரிய mall food court இல் இது நடைமுறைக்கு வந்துவிட்டது அங்கு ஆர்டர் வாங்க சர்வர் கிடையாது – டேபிளில் ஒரு கணிணி இருக்கும் – அதில் சாப்பிட வேண்டியவைகள் எல்லாம் தெரியும் – நமக்கு தேவையானதை ஆர்டர்…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 25

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 25 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – தமிழீழ விடுதலைப் போர் அகத்தில் நாம் சாப்பிடும் உணவின் சக்தி பெரும்பாலும் மூன்று மலங்களுக்கும் ( மாயை – கர்மம் – ஆணவம் ) – 5 இந்திரியங்களுக்கும் போய்விடுகின்றது – இது எடுத்துக்கொண்டது போக மீதி தான் உடல் தன் சக்திக்கு – இயக்கத்துக்கு எடுத்துக்கொள்கின்றது அதனால் தான், உடல் வலுவாக இருக்கின்றதோ இல்லையோ , 5 இந்திரியங்களும்…

தச தீக்ஷை – விளக்கம்

தச தீக்ஷை – விளக்கம் ஒரு அன்பர் FB யில் தச தீக்ஷையும் – திருவடி தீக்ஷையும் ஒன்றா ?? என ஐயம் எழுப்பி இருந்தார் – அதை தீர்ப்பதற்காக இந்த பதிவு தச தீக்ஷை என்பது சித்தர் பெருமக்கள் கண்டுபிடித்து அளித்து வந்ததாகும் தச தீக்ஷை என்பது எட்டிரண்டு கூட்டுவதற்கான ஒரு பயிற்சி – சாதனம் ஆகும் அகத்தியர் அருளிய அந்தரங்க தீக்ஷா விதி என்னும் நூலில் இது பற்றி விவரிக்கப்பட்டிருக்கின்றது – இதை வாங்கி…

இறைவன் அவதாரம் எடுப்பாரா ??

இறைவன் அவதாரம் எடுப்பாரா ?? இறைவன் அவதாரம் எடுப்பாரா எனில் , பதில் எடுக்கவே மாட்டார் அப்போது தசாவதாரம் ?? அது மூவரில் ஒருவரான திருமால் – விஷ்ணு எடுத்தது வள்ளல் பெருமான் – திருவடிப்புகழ்ச்சி ” மால்கொள் அவதாரங்கள் பத்திலும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம் ” இந்த தசாவதாரத்தில் ஒன்பது முடிந்து , பத்தாவதுக்கு காத்திருக்கின்றோம் பத்தாவது – கல்கி அவதாரம் அதாவது , உலக வாழ்வில் ஒரு நிறுவனத்தில் சில தவறுகள்…